Posts

Showing posts from August, 2014

சுராங்கனி சுராங்கனி (suraangani suraangani)

Image
படம்: அவர் எனக்கே சொந்தம் உணர்வு: உற்சாகம் சுராங்கனி சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா மாலு மாலு சுராங்கனிகா மாலு கெனவா கூட்டத்திலே சின்னபொண்ணு மாட்டிகிட்டாளாம் கூட வந்த சின்னபையன் இடிச்சி பாத்தானாம் மாட்டிக்கிட்ட சின்னக்குட்டி முறைச்சி பார்த்தாளாம் இடிச்சி நின்ன சின்னப்பையன் இளிச்சி நின்னானாம் ஊட்டியில மாமனுக்கு மலையில வீடு ஊட்டுக்குள்ள குளிரெடுத்தா whiskeyய போடு moodஉ கொஞ்சம் ஏறிச்சுனா சுதியில பாடு ஓடிப்போன பொண்ணிருக்கு duetஉ பாடு சுராங்கனி சுராங்கனி சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா மாலு மாலு சுராங்கனிகா மாலு கெனவா மாடி வீட்டு மச்சானுக்கு ஒரு மாதிரியா ஆசை மதுரைவீரன் சாமிபோல ஆட்டுகெடா மீசை வயசு வந்த பொண்ண பாத்து ஏங்குறாரு பேச வம்பு செய்ற மாமனுக்கு காத்திருக்கு பூசை அரிசி இருக்கு பருப்பு இருக்கு ஆக்க முடியலே அடுப்பு இருக்கு நெருப்பு இருக்கு சேக்க முடியலே ஆசைப்பட்ட எல்லாத்தையும் கேக்க முடியலே அடுத்த வீட்டு அக்காமகள பாக்க முடியலே சுராங்கனி சுராங்கனி சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா மாலு மாலு சுராங்கனிகா மாலு கெ...

செந்தூர பூவே இங்கு தேன் (Senthoora Poovae ingu thaen)

Image
படம்: செந்தூர பூவே உணர்வு: ஏக்கம் செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா இரு கரை மீதிலே தன் நிலைமீறியே ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே ஓ செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா வெண்பனி போலே கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன் அழகான வெள்ளைக்கிங்கே களங்கங்கள் இல்லை வெண்பனி போலே கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன் அழகான வெள்ளைக்கிங்கே களங்கங்கள் இல்லை அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே பணிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே பணிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காக தானே செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா அண்ணங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம...