Posts

Showing posts with the label Yaekkam (ஏக்கம்)

சந்தன தென்றலை (Santhana thendralai)

Image
படம்: கண்டுகொன்டேன் கண்டுகொன்டேன் உணர்வு: ஏக்கம் ஆக்கம்: வைரமுத்து இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லையென்ற சொல்லை தங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப்போகிறாய் சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா.. காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா.. அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே அதை நானும் மெய்ப்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டுமே இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லையென்ற சொல்லை தங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப்போகிறாய் என்ன சொல்லப்போகிறாய் சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா.. காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா.. அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே அதை நானும் மெய்ப்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டுமே இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லையென்ற சொல்லை தங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப்போகிறாய் என்ன சொல்லப்போகிறாய் இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி இதுதான் உன் சொந்தம் இதயம...

தேவதையை கண்டேன் (Devathaiyai Kandaen)

Image
படம்: காதல் கொண்டேன் பாடல்: தேவதையை கொண்டேன் உணர்வு: ஏக்கம் ஆக்கம்: நா. முத்துக்குமார் பாடியவர்: ஹரிஷ் ராகவேந்தர் தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள் ஒரு வண்ணத்துபூச்சி எந்தன் வழி தேடி வந்தது அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது தீக்குள்ளே விரல் வைத்தேன் தனி தீவில் கடை வைத்தேன் மணல் வீடு கட்டி வைத்தேன் தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள் தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை தேவதை தேவதை தேவதை தேவாதி விழியோரமாய் ஒரு நீர்த்துளி வழியுதே என் காதலி அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும் அழியாமலே ஒரு ஞாபகம் அலைபாயுதே என்ன காரணம் அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும் கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய் தான் சேராதே எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே அடி பூமி கனவு உடைந...

செந்தூர பூவே இங்கு தேன் (Senthoora Poovae ingu thaen)

Image
படம்: செந்தூர பூவே உணர்வு: ஏக்கம் செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா இரு கரை மீதிலே தன் நிலைமீறியே ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே ஓ செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா வெண்பனி போலே கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன் அழகான வெள்ளைக்கிங்கே களங்கங்கள் இல்லை வெண்பனி போலே கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன் அழகான வெள்ளைக்கிங்கே களங்கங்கள் இல்லை அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே பணிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே பணிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காக தானே செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா அண்ணங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம...

குன்றத்துல கோயிலக்கட்டி (Kundrathula koyilakatti)

Image
படம்: நேசம் உணர்வு: ஏக்கம் குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை உன்ன கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல என் நெஞ்சுல ஆனகவுனி கீழாண்ட elephant gate மேலாண்ட ரவுசு காட்டி குதிச்சாளே என்னான்ட color blouse குலுங்க சிரிச்சாளே வூட்டாண்ட night வூட்டாண்ட குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை உன்ன கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல கொண்டித்தோப்பு மாமனுக்கு சுண்டிசொறு ஊதிக்கினா உச்சிமுடி நட்டுக்கும்டி கிக்குல உன் நெனப்புல தான் போத கூட நிக்கல அது நிக்கல ஆச வச்சான் துலுக்காணம் அலுத்துபுட்டா அரக்கோணம் சேல போல மாத்திக்குவா பொண்ணு நீ செருப்ப போல தேயிறியே கண்ணு - என் கண்ணு குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை உன்ன கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல வாழ்க்க ஒரு சீட்டாட்டம் ராணி பாடு கொண்டாட்டம் ஜெயிச்ச கையில செந்துக்குவா ரம்மி பாவம் இளிச்சவாயன் ஆம்புள தான் dummy - சுத்த dummy வெள்ளைக்காரன் கொயுப்படக்கி கோட்ட மேல கொடிய ஏத்தி சுதந்திரம் தான் பொறந்ததடி...

வண்ண நிலவே வண்ண நிலவே (Vanna nilavae vanna nilavae)

Image
படம்: நினைதேன் வந்தாய் உணர்வு: ஏக்கம் ஆக்கம்: பழனி பாரதி வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீ தானா வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில் அடி கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில் கண் மூடினால் உன் ஞாபகம் பூ பூக்குதே என் வாலிபம் வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீ தானா வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா கண்கள் அறியா காற்றை போலே கனவில் என்னை தழுவியதென்ன பாதி இரவில் தூக்கத்தை கலைக்கும் போவே உந்தன் முகவரி என்ன மெது மெதுவாய் முகம் காட்டும் பௌர்ணமியே ஒளியாதே பெயரைக் கூட சொல்லாமல் என் உயிரை பிழியாதே நினைவோடு தந்தையெல்லாம் நிஜமாக தருவாயா உயிருக்கு உயிரை தந்து உறவாட வருவாயா வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீ தானா வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா கூந்தல் காட்டில் வழி தெரியாமல் மாட்டிகொண்டேன் என் வழியென்ன உன்னை இங்கே தேடித்தேடி தொலைந்து போனேன் என் கதியென்ன மழைமேகம் நானானால் உன் வாசல் வருவேனே உன் மீது மழையாகி என் ஜீவன் நனைவேனே கனவோடு வந்தாய் பெண்ணே நேரில் வர பொழுதில்லையோ தவம் போதவில்லை என்றே தேவதை வ...

கண்டுபிடி அவனை கண்டுபிடி

படம்: உன்னுடன் உணர்வு: ஏக்கம் பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், ஹரிணி ஆக்கம்: வைரமுத்து கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி கண்கள் மயங்கவைத்து இளம் கன்னம் வருடியவன் விண்மீன் விழித்திருக்க அவன் நிலவை திருடியவன்   கண்டுபிடிஅவளை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டாள் கண்டுபிடி மணக்கும் கூந்தலினால் என் மார்பை வருடியவள் தடயம் ஏதுமின்றி என் இதயம் திருடியவள்   கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி   முகம் கொஞ்சம் நினைவிருக்கு அவன் முகவரி தெரியவில்லை முதல் முறை திருடியதால் என்னை முழுதாய் திருடவில்லை யோசனை செய்வதற்கும் அந்த பூமுகம் நினைவில் இல்லை வாசலில் மறைந்து விட்டாள் அவள் வாசனை மறையவில்லை திருடி சென்றதை திருப்பி தந்தால் அந்த இதயத்தை அவனுக்கே பரிசளிப்பேன் திருடி சென்றவள் திரும்பி வந்தால் மிச்சம் இருப்பதை மீண்டும் திருட சொல்வேன் உறவே உறவே வருக உயிரால் உயிரை தொடுக   நீயென்னை தழுவிக்கொண்டால் என் நெற்றிக்குள் இனிக்குமடி ப...

என்மேல் விழுந்த மழை துளியே (En mel vizhuntha maizhaithuliyae)

Image
படம்: May மாதம் உணர்வு: ஏக்கம், வியப்பு ஆக்கம்: வைரமுத்து என்மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல் உனக்குள் தானே நானிருந்தேன் என்மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் மண்ணை திறந்தால் நீரிருக்கும் என் மனதை திறந்தால் நீ இருப்பாய் ஒளியை திறந்தால் இசை இருக்கும் என் உயிரை திறந்தால் நீ இருப்பாய் வானம் திறந்தால் மழை இருக்கும் என் வயதை திறந்தால் நீ இருப்பாய் இரவை திறந்தால் பகல் இருக்கும் என் இமையை திறந்தால் நீ இருப்பாய் என்மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இலை...

காதல் நீ தானா (Kaathal nee thaana)

படம்:  Time உணர்வு: உற்சாகம், ஏக்கம் காதல் நீ தானா காதல் நீ தானா உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனா தெரிந்ததே உன் முகம் மறந்ததே என் முகம் வழிந்ததே சந்தானம் நனிந்ததே குங்குமம் வானமும் என் பூமியும் உன்னிடம் காதல் நீ தானா காதல் நீ தானா உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனா நெஞ்சம் இது ஒன்று தான் அங்குமிங்கும் உள்ளது உனக்கதை சொல்கிறேன் உயிர் என சுமந்திடு வானமும் என் பூமியும் உன்னிடம் காதல் நீ தானா காதல் நீ தானா எந்தன் குரல் கேட்டால் என்ன தோன்றுது உனக்கென்ன தோன்றுது ஓ  நேரில் பார்க்க சொல்லி என்னை தோண்டுது அது என்னை தீண்டுது கேட்காத குயிலின் ஓசை கேட்குதே உன் வார்த்தையில் நான் பேசும் பொய்யும் கவிதையாகுதே நம் காதலில் Calendarன் தேதிகளை எண்ணுகின்றேன் நாளும் தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம் காதல் நீ தானா காதல் நீ தானா உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனா நெஞ்சம் இது ஒன்று தான் அங்குமிங்கும் உள்ளது உனக்கதை சொல்கிறேன் உயிர் என சுமந்திடு வானமும் என் பூமியும் உன்னிடம் காதல் நீ தானா காதல் நீ தானா உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனா என்ன கனவு கண்டாய் நீ வந்தாய் முத்த...

மின்னல் ஒரு கோடி (Minnal oru kodi)

படம்: V.I.P உணர்வு: ஏக்கம், தவிப்பு மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே உன் வார்த்தை தேன் வார்த்ததே மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ.. லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே உன் வார்த்தை தேன் வார்த்ததே மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே ஏழை தேடிய ராணி நீயென் காதல் தேவதையே மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ குளிரும் பணியும் எனை சுடுதே சுடுதே உடலும் உயிரும் இனி தனியே தனியே காமன் நிலவே எனை ஆளும் அழகே உறவே உறவே இங்கு சரியோ பிரிவே நீராகினால் நான் மழையாகிறேன் நீ வாடினால் என் உயிர் தேய்கிறேன் என் ஆயுள் வரை உந்தன் பாயில் உறவாட வருகிறேன் ஓ காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன் என் வார்த்தை உன் வாழ்க்கையோ மழையில் நனையும்  பனிமலரை போலே என் மனமே நனைந்தேன் உன் நினைவில் நானும் ஓ உலகை தழுவும் நல்லிரவை போலே என் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே எனை மீட்டியே நீ இசையாகினாய் உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய் மின்னல் ஒரு கோடி உந்தன் உயிர் தேடி வந்ததே ஓ.. லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்த...

நான் ஏரிக்கரை மேலிருந்து (Naan yaerikkara)

படம்: சின்னதாயி உணர்வு: ஏக்கம் நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல மணி ஏழு எட்டு ஆனபின்பும் ஊரடங்கி போனபின்னும் சோறு தண்ணி வேணுமுன்னு தோனல என் தெம்மாங்கு பாட்டக்கேட்டு தென்க்காத்து ஓடி வந்து தூதாகபோக வேணும் அக்கரையில நான் உண்டான ஆசைகள உள்ளார பூட்டி வச்சு ஒத்தேல வாடுறேனே இக்கரையிலே நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பாத்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன்காணல அட சாயங்காலம் ஆனா பின்பும் சந்த மூடி போன பின்னும் வீடு போயி சேந்திடத்தான் தோனல நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பாத்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன்காணல அட சாயங்காலம் ஆனா பின்பும் சந்த மூடி போன பின்னும் வீடு போயி சேந்திடத்தான் தோனல என் தெம்மாங்கு பாட்டக்கேட்டு தென்க்காத்து ஓடி வந்து தூதாகபோக வேணும் அக்கரையில நான் உண்டான ஆசைகள உள்ளார பூட்டி வச்சு திண்டாடி நிக்குறனே இக்கரையிலே நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல மணி ஏழு எட்டு ஆனபின்பும் ஊரடங்கி போனபின்னும் சோறு தண்ணி வேணும...

நிலைமாறும் உலகில் (Nilaimaarum ulagil)

படம்: ஊமை விழிகள் உணர்வு: ஏக்கம், வேதனை நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு கனவான நிலையில் புது வாழ்வுக்கெங்கே நினைவு நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் பிறக்கின்ற போதே இறக்காத மனிதன் பிறக்கின்ற போதே இறக்காத மனிதன் வாழ்கின்ற சாபம் அது முன்னோர் செய்த பாவம் நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் ...

சக்கரை நிலவே பெண் நிலவே (Sakkarai nilavae pen nilavae)

படம்: யூத் (Youth) உணர்வு: ஏக்கம் ஆக்கம்: வைரமுத்து சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே மனம் பச்சைத்தண்ணி தான் பெண்ணே அதை பற்ற வைத்தது உன் கண்ணே என் வாழ்கை என்னும் காட்டை எரித்து குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே கவிதை பாடின கண்கள் காதல் பேசின கைகள் கடைசியில் எல்லாம் பொய்கள் என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே காதல் என்ற ஒன்று அது கடவுள் போல உணரத்தானே முடியும் அதன் உருவமில்லை காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தையில்லை அன்பே உன் புன்னகையை நான் அடி நெஞ்சில் சேமித்தேன் கண்ணே உன் புன்னகையில் நான் கண்ணீராய் உருகியதேன் வெள்ளை சிரிப்புகள் உன் தவறா  அதில் கொள்ளை போனது என் தவறா பிரிந்து சென்றது உன் தவறா நான் புரிந்து கொண்டது என் தவறா ஆன் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம் சதையல்ல கல்லின் சுவரா கவிதை பாடின கண்கள் காதல் பேச...

April Mayயிலே பசுமையே இல்லே (April mayilae pasumai)

படம்: இதயம் உணர்வு: ஏக்கம், உற்சாகம் பாடியவர்: இளையராஜா April Mayயிலே பசுமையே இல்லே போரு போருடா இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போருடா இது தேவையா அட போங்கையா June Julyஆ பட்டாம்பூச்சிகள் பறக்குது பறக்குது கண்ணாமூச்சிகள் நடக்குது நடக்குது பச்சை பசுமைகள் தெரியுது தெரியுது அழகு கிளிகள் நமது விழியில் வலம்வருதே April Mayயிலே பசுமையே இல்லே போரு போருடா இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போருடா Kurta Maxiயும் Salwar Kameezஉம் சுமந்த பெண்களே எங்கே என்றுதான் இங்கே இன்றுதான் வருந்தும் கண்களே வீட்டில் நிற்கிற காவல்காரரும் முறைச்சு பார்கிறார் சோலகொல்லையில் பொம்மை போலவே வெரச்சு போகிறார் Driving Hotelம் Santhome beachம் dullய் தோன்றுதே பாருங்கள் பன்னீர் பூக்களை பார்க்காதிங்கு கண்ணீர் வார்க்கிறோம் நாங்கள் நெஞ்சம் தாங்குமா கண்கள் தூங்குமா துன்பம் நீங்குமா April Mayயிலே பசுமையே இல்லே போரு போருடா இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போருடா College அழகியும் Convent குமரியும் theatre போகிறார் Taxi Driverம் பார்த்து பார்த்து தான் meter போடுவா...

இளமை என்னும் பூங்காற்று (Illamai ennum poongaatru)

படம்:  பகலில் ஒரு இரவு உணர்வு: ஏக்கம் இளமை என்னும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் இளமை என்னும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் ஒரே வீணை ஒரே ராகம் தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது கண்ணை இழந்த வண்டு தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம் கங்கை நதிக்கு மண்ணில் அணையா இளமை என்னும் பூங்காற்று அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய் தோன்ற அள்ளி அணைக்க கைகள் கேட்க நினைத்தாள் மறந்தாள் கேள்வி எழும் முன் விழுந்தாள் எந்த உடலோ என்ன உறவோ இளமை என்னும் பூங்காற்று மங்கை இனமும் மன்னன் இனமும் குளம் குணமும் என்ன தேகம் துடித்தால் கண்ணேது கூந்தல் கலைந்த கனியே கொஞ்சி சுவைத்த கிளியே இந்த நிலை தான் என்ன விதியோ இளமை என்னும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் ஒரே வீணை ஒரே ராகம் ஒரே வீணை ஒரே ராகம்

senorita i love you my sweet heart

படம்:  ஜானி உணர்வு: உற்சாகம், ஏக்கம் senorita i love you my sweet heart you love me senorita i love you my sweet heart you love me அழகோ அழகு அதிலோர் உறவு அருகே இருந்து தவிக்கும் மனது senorita i love you my sweet heart you love me ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள் நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள் ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள் நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள் ஆனந்தம் ஒன்றல்ல ஆரம்பம் இன்றல்ல ஹே ஹே ஹேய் எங்கெங்கோ செல்லுதே என் நெஞ்சை கிள்ளுதே அங்கே அங்கங்கே வாவென்னும் அங்கங்கள் senorita i love you my sweet heart you love me அழகோ அழகு அதிலோர் உறவு அருகே இருந்து தவிக்கும் மனது பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள் பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள் பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள் பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள் தூவாதோ வாசங்கள் துள்ளாதோ உள்ளங்கள் ஹே ஹே வானெங்கும் ஊர்வலம் வாவெனும் உன் முகம் கண்டால் மயக்கம் கலந்தால் இனிக்கும் senorita i love you my sweet heart you love me அழகோ அழகு அதிலோர் உறவு அருகே இருந்து தவிக்கும் மனது senorita i love you m...

காஞ்சி பட்டு சேல கட்டி (Kaanchi pattu sela katti)

படம்: ரெட்டை ஜடை வயசு உணர்வு: ஏக்கம் காஞ்சி பட்டு சேல கட்டி கால் கொலுசில் தாளம் தட்டும் கன்னி பொன்னே நின்னு கேளம்மா என் மனைவி வந்த பின்னால் என்னவெல்லாம் செய்வேனென்று சேர்த்து வைத்த ஆசை சொல்லவா சேலை தான் Old ஆச்சு சுடிதாரும் போயாச்சு நித்தம் ஒரு Jeans போட்டு முட்டி தொடும் midiஉம் போட்டு கொஞ்சம் கொஞ்சம் lipstick போட்டு அவளை நான் ரசிப்பேன் மாசத்துக்கு ரெண்டு தரம் beauty parlour கூட்டி போவேன் ராத்திரியில் nightieஐ போல் நானே தானிருப்பேன் காஞ்சி பட்டு சேல கட்டி கால் கொலுசில் தாளம் தட்டும் கன்னி பொன்னே நின்னு கேளம்மா Scooter ஓட்ட சொல்லுவேன் இடுப்பில் கையை போடுவேன் முன்னால் பார்த்து ஓட்டுன்னு பின்னால் மெல்ல கிள்ளுவேன் தூங்கி போனால் சம்மதம் தோசை நானே ஊத்துவேன் ஊருக்கேதும் போயிட்டா உள்ளுக்குள்ளே ஏங்குவேன் அவள் முகம் என் மகனுக்குமே வரும்படி ஒரு வரம் கேட்பேன் அவள் பெயர் தனை initial ஆய் இடும்படி நான் செய்திடுவேன் அவள் தாவணி பருவத்தின் Love Letter அனைத்தையும் இருவரும் படித்திடுவோம் எங்கள் முதுமை பருவத்து முத்தங்கள் கூட இனிப்பென ருசித்திடுவ...

கண்முன்னே எத்தனை நிலவு (Kanmunnae eththanai nilavu)

படம்: துள்ளுவதோ இளமை உணர்வு: உற்சாகம், ஏக்கம் ஆக்கம்: செல்வராகவன் கண்முன்னே எத்தனை நிலவு காலையிலே color color ஆய் எத்தனை பூக்கள் சாலையிலே ஹேய் உடம்பினில் உடம்பினில் மாற்றம் என் தலை முதல் கால் வரை ஏக்கம் பருவம் என்றால் எரிய வேண்டும் காதலிலே வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே இலவசமாய் தருவேன் எந்தன் இதயம் தானே வலி என்பது இனிதானே அது கூட சுகம் தானே ஒருமுறை தான் உரசிப்போடி பார்வையிலே அடி 15 போனது 16 வந்தது தாவணி பார்த்தேன் மீசை வந்தது தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே இரக்கம் இல்லை உன் இதழ் தந்தால் என் இதழினில் சிறை பிடிப்பேன் உன் கரம் தந்தால் என் கரம் கொண்டு காலம் பிடித்திருப்பேன் அடி 15 போனது 16 வந்தது தாவணி பார்த்தேன் மீசை வந்தது தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே ராத்திரியில் கனவுக்கு காரணம் பெண் தான் ரகசியமாய் பார்க்க தோன்றும் அவள் முகம் தானே வேளைக்கொரு பெண் தான் பிறக்க வேண்டும் வேண்டிய வயதில் அவள் இருந்திட வேண்டும் அட ஒரு பெண் காதல் பழ பழசு இங்கு பல பெண் காதல் புது புதுசு தங்கம் கொஞ்சம் வேண்டாம் எனக்கு தங்க புதையல் வேண்டும் ...

தினம் தினம் உன் முகம் (Dhinam dhinam un mugam)

படம்:  தங்கைகோர் கீதம் உணர்வு: ஏக்கம் தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம் உன்னை நானும் அறிவேன் என்னை நீயும் அறியாய் யாரென்று நீ உணரும் முதல் கட்டம் மலருன்னை நினைத்து மலர் தினம் வைத்தேன் மலருன்னை நினைத்து மலர் தினம் வைத்தேன் மைவிழி மயக்குதே disco disco disco disco கவிதைகள் வரைந்தேன் அதிலெந்தன் ரசனையை கண்டாயோ கடிதங்கள் போட்டேன் இதயத்தை பதிலாக்கி தருவாயோ முல்லை உன்னை அடைய முயற்சியை தொடர்வேன் மௌனமாகி போனால் மனதினில் அழுவேன் பாவையின் பார்வையே அமுதமாம் தக தக தக தக தம் தேவியின் ஜாடையே தென்றலாம் தக தக தக தக தம் தவம் கூட செய்வேன் தேவதையே நீ கண் திறந்து பாராயோ உயிரையும் விடுவேன் காப்பாற்ற மனமின்றி போவாயோ திறியற்று கருகும் தீபமென ஆனேன் எண்ணையென நினைத்து உன்னை தானே அழைத்தேன் நிலவே நீ வா நீ வா தக தக தக தக தம் நினைவே நீ தான் நீ தான் தக தக தக தக தம் தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம் உன்னை நானும் அறிவேன் என்னை நீயும் அறியாய் யாரென்று நீ உணரும் முதல் கட்டம்

உன்னை நான் பார்த்தது (Unnai naan paarthathu)

படம்:  பட்டிகாட்டு ராஜா உணர்வு: ஏக்கம், உற்சாகம் உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடு தான் உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான் உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடு தான் உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான் நான் உனக்காகவே பாடுவேன் கண் உறங்காமலே பாடுவேன் உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடு தான் உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான் அன்று ஒரு பாதி முகம் தானே கண்டேன் இன்று மறு பாதி எதிர்பார்த்து நின்றேன் அன்று ஒரு பாதி முகம் தானே கண்டேன் இன்று மறு பாதி எதிர்பார்த்து நின்றேன் கைவளையோசை கடல் பொங்கும் அலையோசையோ என செவியார நான் கேட்க வரவில்லையோ உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடு தான் உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான் கம்பன் மகனாக நான் மாற வேண்டும் கன்னி தமிழால் உன் எழில் கூற வேண்டும் என் மகராணி மலர்மேனி செம்மாங்கனி என மடிமீது குடியேறி முத்தாடவா உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடு தான் உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான் எங்கு தொட்டாலும் இனிக்கின்ற...

என்னை தாலாட்ட வருவாளோ (Ennai thaalatta varuvalo)

படம்: காதலுக்கு மரியாதை உணர்வு: ஏக்கம் ஆக்கம்: பழனி பாரதி என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள் ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்  ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள் இரவும் பகலும் என்னை வாட்டினாள் இதயம் அவள் பெயரில் மாற்றினால் காதல் தீயை வந்து மூட்டினாள்  நான் கேட்கும் பதிலிங்கு வாராதா நான் தூங்க மடியொன்று தாராதா தாகங்கள் தாபங்கள் தீராதா தாளங்கள் ராகங்கள் சேராதா வழியோரம் விழி வைக்கிறேன் எனது இரவு அவள் கூந்தலில் எனது பகல்கள் அவள் பார்வையில் காலம் எல்லாம் அவள் காதலில் கனவு கலையவில்லை கண்களில் இதயம் துடிக்க வில்லை ஆசையில் வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில் கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள் நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள் நாளைக்கு நான் காண வரு...