Posts

Showing posts with the label எழுச்சி (Ezhuchi)

ஒன்று எங்கள் ஜாதியே (Onru engal jaathiyae)

படம்: பணக்கார குடும்பம் உணர்வு: எழுச்சி ஆக்கம்: கண்ணதாசன் ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே வெள்ளை மனிதன் வேர்வையும் கருப்பு மனிதன் கண்ணீரும் உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான் அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான் மற்றும் ஒருவன் மண்ணிலிருந்து பொன்னை தேடினான் ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான் அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான் மற்றும் ஒருவன் மண்ணிலிருந்து பொன்னை தேடினான் நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான் ஆஹா இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான் ம்ஹும் நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான் இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான் வரும் நாளை...

புத்தன் ஏசு காந்தி பிறந்தது (Buddhan Yesu Gandhi piranthathu)

படம்: சந்திரோதயம் உணர்வு: எழுச்சி ஆக்கம்: வாலி புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக கங்கை யமுனை காவிரி வைகை ஒடுவதெற்காக நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக கேள்விகுறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக மானம் ஒன்றே பெரிதென்று எண்ணி பிழைக்கும் நமக்காக புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு பகை வந்த போது துணை ஒன்று உண்டு நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு பகை வந்த போது துணை ஒன்று உண்டு இருள் வந்த போது விளக்கொன்று உண்டு எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு உண்மை என்பது எங்கும் உள்ளது தெய்வத்தின் மொழியாகும் நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும் புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம் அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும் அழுதவர் சிரிப்பதும் சிரித்தவர் அ...

அச்சம் என்பது மடமையடா (Achcham enbathu madamaiyada)

படம்: மன்னாதி மன்னன் உணர்வு: எழுச்சி ஆக்கம்: கவியரசு கண்ணதாசன் அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா  அஞ்சாமை திராவிடர் உடமையடா  அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா தாயகம் காப்பது கடமையடா அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா கனகவிஜயரின் முடித்தலை நெரித்து கல்லினை வைத்தான் சேரமகன் கனகவிஜயரின் முடித்தலை நெரித்து கல்லினை வைத்தான் சேரமகன் இமயவரம்பினில் மீன் கொடியேற்றி இசைபட வாழ்ந்தான் பாண்டியனே அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா கருவினில் வளரும் மழலையில் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை கருவினில் வளரும் மழலையில் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் ...

தூங்காதே தம்பி தூங்காதே (Thoongathae thambi thoongathae)

படம்: நாடோடி மன்னன் உணர்வு: எழுச்சி ஆக்கம்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடியவர்: T.M. சௌந்தர்ராஜன் தூங்காதே தம்பி தூங்காதே தூங்காதே தம்பி தூங்காதே நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்ற பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே நீ தாங்கிய உடையும் ஆயுதமும் பல சரித்திர கதை சொல்லும் சிறைக்கதவும் நீ தாங்கிய உடையும் ஆயுதமும் பல சரித்திர கதை சொல்லும் சிறைக்கதவும் சக்தி இருந்தால் உனை கண்டு சிரிக்கும் சக்தி இருந்தால் உனை கண்டு சிரிக்கும் சத்திரம் தான் உனக்கு இடம் கொடுக்கும் தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்ற பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார் நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார் சிலர் அல்லும் பகலும் தெருகல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டி கொண்டார் அல்லும் பகலும் தெருகல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டி கொண்டார் விழித்து கொண்டோர் எல்லாம் பிழைத்து கொண்டார் விழித்து கொ...

ஒன்றே குலமென்று பாடுவோம் (Onre Kulamendru paaduvom)

படம்: பல்லாண்டு வாழ்க உணர்வு: எழுச்சி ஆக்கம்: புலமைபித்தன் அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தெய்வமென்று போற்றுவோம் அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம் ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தெய்வமென்று போற்றுவோம் அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம் ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தெய்வமென்று போற்றுவோம் கடவுளிலே கருணை தன்னை காணலாம் அந்த கருணையிலே கடவுளையும் காணலாம் கடவுளிலே கருணை தன்னை காணலாம் அந்த கருணையிலே கடவுளையும் காணலாம் நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம் அங்கு ஒருபோதும் மறையாது அவன் காட்சியாம் ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தெய்வமென்று போற்றுவோம் பாவமென்ற கல்லறைக்கு பலவழி என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி பாவமென்ற கல்லறைக்கு பலவழி என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி இந்த வழியொன்று தான் எங்கள் வழியென்று நாம் நேர்மை ஒருநாளும் தவறாமல் நடைபோடுவோம் ஒன்...