Posts

Showing posts with the label Untitled

விண்ணோடும் முகிலோடும் (Vinnodum Mugilodum)

படம்: புதையல் விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே அலைபாயும் கடலோரம் இளமான்கள் போலே அலைபாயும் கடலோரம் இளமான்கள் போலே விளையாடி இசைபாடி விழியாலே உறவாடி இன்பம் காணலாம் விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே தேடாத செல்வ சுகம் தானாக  வந்ததுபோல் ஓடோடி வந்த சொர்கபோகமே ஓடோடி வந்த சொர்கபோகமே காணாத இன்பநிலை கண்டாடும் நெஞ்சினிலே ஆனந்த போதையூட்டும் யோகமே வாழ்விலே விளையாடி இசைபாடி விழியாலே உறவாடி இன்பம் காணலாம் விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே சந்தோசம் காண உள்ளம் நாடுதே சந்தோசம் காண உள்ளம் நாடுதே மங்காத தங்கமிது மாறாத வைரமிது ஒன்றாகி இன்பகீதம் பாடுதே வாழ்விலே விளையாடி இசைபாடி விழியாலே உறவாடி இன்பம் காணலாம் விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசைய...

உலவும் தென்றல் காற்றினிலே (Ulavum thendral kaatrinilae)

படம்: மந்திரிகுமாரி உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே அலைகள் வந்து மோதியே ஆடி உந்தன் பாட்டிற்கென்றே தாளம் போடுதே அலைகள் வந்து மோதியே ஆடி உந்தன் பாட்டிற்கென்றே தாளம் போடுதே உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வை காட்டுதே உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வை காட்டுதே இதயம் அந்த மலைக்குயேது அன்பை காட்டவே இதயம் அந்த மலைக்குயேது அன்பை காட்டவே தெளிந்த நீரை போன்ற தூய காதல் கொண்டோம் நாம் தெளிந்த நீரை போன்ற தூய காதல் கொண்டோம் நாம் களங்கம் அதிலும் காணுவாய் களங்கம் அதிலும் காணுவாய் கவனம் வைத்தே பார் குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே உலக வாழ்க்கை ஆற்றினிலே காதலெனும் தோனிதனில் ஊர்ந்து செல்லுவோம் உலக வாழ்க்கை ஆற்றினிலே காதலெனும் தோனிதனில் ஊர்ந்து செல்லுவோம்

இசைத்தமிழ் நீ செய்த (Isaithamizh nee seitha)

படம்: திருவிளையாடல் இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை இறைவா இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை வசை வருமே பாண்டி நாட்டினிலே இறைவா வசை வருமே பாண்டி நாட்டினிலே குழலி மணவாளனே உனது வீட்டினிலே வசை வருமே பாண்டி நாட்டினிலே குழலி மணவாளனே உனது வீட்டினிலே  உயிர் மயக்கம் நாத பாட்டினிலே உயிர் மயக்கம் நாத பாட்டினிலே வெற்றி ஒருவனுக்கோ மதுரை தமிழனுக்கோ வெற்றி ஒருவனுக்கோ மதுரை தமிழனுக்கோ இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட உன்னை பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட உன்னை பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை தாய்க்கொரு பழிநேர்ந்தால் மகர்க்கில்லையோ அன்னை தமிழுக்கு...

பாத்தா பசுமரம் (Paatha pasumaram)

படம்: திருவிளையாடல் பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா  ஞானத்தங்கமே தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா கட்டழுகு மேனியை பார் பொட்டும் பூவுமா நீட்டி கட்டையில படுத்துவிட்டா காசுக்காகுமா கட்டழுகு மேனியை பார் பொட்டும் பூவுமா நீட்டி கட்டையில படுத்துவிட்டா காசுக்காகுமா வட்டமிடும் காளையை பார் வாட்டசாட்டமா வட்டமிடும் காளையை பார் வாட்டசாட்டமா கூனி வளைஞ்சுவிட்டா உடம்பு இந்த ஆட்டம் போடுமா கூனி வளைஞ்சுவிட்டா உடம்பு இந்த ஆட்டம் போடுமா பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா  ஞானத்தங்கமே தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா பொன்னும் பொருளும் மூட்டகட்டி போட்டு வச்சாரு பொன்னும் பொருளும் மூட்டகட்டி போட்டு வச்சாரு இவரு போன வருஷம் மழைய நம்பி வெதவெதச்சாரு பொன்னும் பொருளு...

கடவுள் ஒரு நாள் உலகை (Kadavul oru naal ulagai)

படம்: சாந்தி நிலையம் ஆக்கம்: கவிஞர் கண்ணதாசன் கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம் கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம் ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான் ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான் படைத்தவனோ உடனே சிரித்து விட்டான் கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம் கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது காசும் பணமும் ஆசையும் யார் தந்தது கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது காசும் பணமும் ஆசையும் யார் தந்தது எல்லையில்லா நேரம் நிலமும் நான் தந்தது எங்கும் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது இறைவனுக்கே இது புரியவில்லை மனிதரின் கொள்கை தெரியவில்லை ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான் ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான் படைத்தவனோ உடனே சிரித்து விட்டான் கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம் பள்ளிக்கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றானாம் பச்சை பிள்ளை மழலை மொழியில் தன்...

செந்தமிழ் தேன்மொழியாள் (Senthamizh thenmozhiyaal)

படம்: மாலையிட்ட மங்கை சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள் நிற்குமோ நெஞ்சம் நிலைக்குமோ ஆவி மனம் பெறுமோ வாழ்வே செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்தி பூச்சரமோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்தி பூச்சரமோ அவள் செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள் கண்களில் நீளம் விழைத்தவளோ அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ கண்களில் நீளம் விழைத்தவளோ அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்...

அழகிய மிதிலை நகரினிலே (Azhagiya mithilai nagarinilae)

படம்: அன்னை அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள் அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள் காவிய கண்ணகி இதயத்திலே காவிய கண்ணகி இதயத்திலே கனிந்தவர் யார் இளம் பருவத்திலே கோவலன் என்பதை ஊர் அறியும் கோவலன் என்பதை ஊர் அறியும் சிறு குழந்தைகளும் அவன் பேர் அறியும் அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள் பருவத்து பெண்கள் தனித்திருந்தால் பருவத்து பெண்கள் தனித்திருந்தால் பார்ப்பவர் மனதில் என்ன வரும் இளையவர் என்றால் ஆசை வரும் இளையவர் என்றால் ஆசை வரும் முதியவர் என்றால் பாசம் வரும் முதியவர் என்றால் பாசம் வரும் ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால் உள்ளத்தை நன்றாய் புரிந்து கொண்டால் இருவர் என்பது மாறி விடும் இருவர் என்பது மாறி விடும் இரண்டும் ஒன்றாய் கலந்து விடும் அழகிய ம...

பரமசிவன் கழுத்தில் (Paramasivan kazhuthil)

படம்: சூரியகாந்தி ஆக்கம்: கண்ணதாசன் பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தமும் உள்ளது உயர்ந்த இடத்தில் இருக்கும் பொது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் உயர்ந்த இடத்தில் இருக்கும் பொது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதருக்கு ஔவை சொன்னது அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தமும் உள்ளது வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும் உனைப்போலே அளவோடு உறவாட வேண்டும் உயர்ந்தோரும் தாழ்ந்தோறும் உறவு கொள்வது அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது ...

இதற்கு பெயர் தான் காதலா (Itharku paeyar thaan kaathala)

படம்: பூவேலி ஆக்கம்: வைரமுத்து காண்பது எல்லாம் தலைகீழ் தோற்றம் என்னோடு ஏனோ இத்தனை மாற்றம் பூமி என்பது தூரமனதே நட்சத்திரங்கள் பக்கமானதே மனிதர் பேசும் பாஷை மறந்து பறவைகளோடு பேச தோணுதே காணும் பிம்பம் கண்ணில் மறைந்து காண உருவம் கண்ணில் தோணுதே அன்புத்திருமுகம் தேடி தேடி கண்கள் என்னை தாண்டி போகுதே இதற்கு பெயர் தான் காதலா புரியா மொழியோ புரிந்து போகும் புரிந்த மொழியோ மறந்து போகும் சரியாத உடை சரி செய்வதாக சரியா இருந்தும் சரிய செய்யும் நிலவை போலவே இருளும் பிடிக்கும் உணவை போலவே பசியும் ருசிக்கும் எந்த பேனா வாங்கும் பொழுதும் என்னவள் பெயர் தான் எழுதி பார்க்கும் இதற்கு பெயர் தான் காதலா இதற்கு பெயர் தான் காதலா கண்ணாடி முன்னே பேசி பார்த்தல் வார்த்தைகள் எல்லாம் முண்டியடிக்கும் முன்னாடி வந்து பேசும் பொழுதோ வார்த்தைகள் எல்லாம் நொண்டியடிக்கும் பாதிப்பார்வை பார்க்கும் போதே பட்டாம்பூச்சிகள் நெஞ்சில் பறக்கும் கல்லில் இருந்தும் கவிதை முளைக்கும் காகிதம் மணக்கும் கண்ணீர் இனிக்கும் இதற்கு பெயர் தான் காதலா காதலா இதற்கு பெயர் தான் காதலா கண்கள் என்னும் இரண்டு ஜன்னல்...

நாடோடி பாட்டு பாட (Nadodi paatu paada)

படம்: ஹரிச்சந்திரா நாடோடி பாட்டு பாட தந்தன தந்தன தாளம் நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம் இருபது வயதில் வருவது தானா காதல் அறுபது வரையில் தொடர்வது தானே காதல் சிரிக்கிற போது சிரிப்பது தானா காதல் அழுகிற போது ஆறுதல் தானே காதல் காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா காதலை நான் பாடவா ஹேய் பூவிலே தேன் தேடவா கண்ணை மெல்ல மூடி சாய்ந்து கொள்ளும் போது மடியாக வேண்டுமே தட்டுதடுமாறி சோர்ந்து விழும் போது பிடியாக வேண்டுமே உன் உள்ளம் நான் கண்டு என் உள்ளம் நீ கண்டு உனக்காக நான் உண்டு என்று வாழும் காதல் தானே காதல் மலர் விட்டு மலரை தாவுவதா நல்ல காதல் ஒருத்திக்கு ஒருவன் என்பது தானே காதல் காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா கங்கை நதி என்ன காவேரி என்ன எல்லாமே பெண்மையே நம்மை இங்கு நாளும் தங்குகிற பூமி அது கூட பெண்மையே நாடாளும் ஆணுக்கும் வீடாள பெண் வேண்டும் கடல் போன்ற வாழ்வினில் கலங்கரை விளக்கம் தானே பெண்மை பெண்ணிடம் மனதை கொடுத்து விட்டாலே போதும் பௌர்ணமி தானே வாழ்வில் எந்த நாளும் காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா நாடோடி பாட்டு பாட தந்தன தந்தன தாளம் நாடெ...

வாய்மையே வெல்லும் வாய்மையே வெல்லும் (Vaimaiyae Vellum Vaimaiyae Vellum)

படம்: வில்லாதி வில்லன் வாய்மையே வெல்லும் வாய்மையே வெல்லும்   ஏட்டில் எழுதிய பழமொழி  வாயே வெல்லும் வாயே வெல்லும் நாட்டில் நிகழும் புதுமொழி வாயில்லாதவன் வசதி படைத்தும் வாழ்க்கை அவன்கில்லையடா வாயுள்ள ஒருவன் கையில் கிடைத்தால் காக்கை கூட வெள்ளையடா (சச்சா...) வாய்மையே வெல்லும் வாய்மையே வெல்லும் வாயே வெல்லும் வாயே வெல்லும் கோட்டை பிடிப்பதும் வாயாலே Courtல் ஜெயிப்பதும் வாயாலே கடனை கேட்பதும் வாயாலே அதை கழிக்க பார்ப்பதும் வாயாலே பெண்ணும் ஆணும் திருமணம் செய்வது Brocker கொண்ட வாயாலே பின் ஆணும் பெண்ணும் பிரிந்து வாழ்வது அவரவர் கொண்ட வாயாலே மண்ணில் மனிதன் பிறப்பது மட்டும் மாதா என்னும் தாயாலே பின் நன்மை தீமை ரெண்டும் அடைவது நாக்கு துடிக்கும் வாயாலே (சச்சா...) வாய்மையே வெல்லும் வாய்மையே வெல்லும்   ஏட்டில் எழுதிய பழமொழி  வாயே வெல்லும் வாயே வெல்லும் நாட்டில் நிகழும் புதுமொழி சாணக்யன் வென்றதும் வாயாலே தசரதன் பெற்றதும் வாயாலே யுத்தம் வருவதும் வாயாலே யுத்தம் முடிவதும் வாயாலே தீரா நோய்கள் தேகம் பெறுவது மென்று முடிக்கும் வாயாலே பின் ...

வானிலே மேடை அமைந்தது (Vaanilae maedai amainthathu)

படம்: நினைத்தாலே இனிக்கும் லலா லலா வானிலே மேடை அமைந்தது ஆனந்த வாலிப திருவிழா மேனியில் நாணம் அகன்றது மேகத்தின் தேரினில் ஊர்வலம் வானிலே மேடை அமைந்தது ஆனந்த வாலிப திருவிழா மேனியில் நாணம் அகன்றது மேகத்தின் தேரினில் ஊர்வலம் ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம் ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம் ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம் ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம் சயனோரா.... சயனோரா வேஷம் கலைந்தது பாவையின் நாடகம் முடிந்தது சிங்கபுரா ராகம் மறந்தது காவியம் பாதியில் நின்றது சயனோரா வேஷம் கலைந்தது பாவையின் நாடகம் முடிந்தது சிங்கபுரா ராகம் மறந்தது காவியம் பாதியில் நின்றது ஆகாயத்தில் ஆரம்பம் இதயத்தில் இன்று பூகம்பம் ஆகாயத்தில் ஆரம்பம் இதயத்தில் இன்று பூகம்பம் சயனோரா வேஷம் கலைந்தது பாவையின் நாடகம் முடிந்தது சிங்கபுரா ராகம் மறந்தது காவியம் பாதியில் நின்றது

சந்திர மண்டலத்தை (Chandhira mandalathai)

படம்: நிலாவே வா சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம் வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்  ஹேய் சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம் வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம் இந்த பூமியை மெல்லமெல்ல மாற்றுவோம் அந்த பூமியை நிலவுக்கு ஏற்றுவோம் புத்துலகம் கண்டு வைப்போம் சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம் வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம் கண்ணில் ஒரு கள்ளம் இல்லை விண்வெளியில் பறக்க ஒரு visa தேவையில்லை கை விலங்கு ஏதுமில்லை பூமி ஒரு பள்ளிக்கூடம் பூவை மட்டும் படித்திருப்போம் புத்தகம் தேவையில்லை எங்கள் புத்தியில் பாரமில்லை ஆணும் பெண்ணும் அன்பால் அன்பால் நட்பை வளர்க்கலாம் ஹேய் காதலையும் கடந்து ஒரு கற்பை வளர்க்கலாம் நாம் கண்டோம் புதிய இயக்கம் இது கண்ணீர் துளியை ஒழிக்கும் நாம் காணும் கனவு பலிக்கும் எங்களுக்கும் ரெக்கை முளைத்திடும் சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம் வார்த்தைகள் கோலமிட்டு புத்தம...

காதல் வைபோகமே (Kadhal Vaibogame)

Image
படம்: சுவரில்லாத சித்திரங்கள் ஆக்கம்: கவிஞர் கண்ணதாசன் காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் ஜோடிகிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் ஜோடிகிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே கோடை காலத்து தென்றல் குளிரும் பௌர்ணமி திங்கள் வாடை காலத்தில் கூடல் விளையாடல் ஊடல் வானம் தாலாட்டு பாட மலைகள் பொன் ஊஞ்சல் போட நீயும் என்கையில் ஆட சுகம் தேட கூட பூவில் மேடை அமைத்து பூவை உன்னை அணைத்தால் கதகதப்பு துடிதுடிப்பு இது கல்யாண பரபரப்பு காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் ஜோடிகிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே எண்ணம் என் எண்ண வண்ணம் இளமை பொன்னென்று மின்னும் எங்கும் ஆனந்த ராகம் புது தாகம் தாபம் மேகலை பாடிடும் ராகம் ராகங்கள் பாடிடும் தேகம் தேகத்தில் ஊறிய மோகம் சமபோகம் யோகம் வாழ்ந்தால் உந்தன் மடியில் வளர்ந்தால் உந்தன் அருகில் அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன் ஏழேழு ஜென்மம் எடுப்பேன் காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் ஜோடிகிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே

முதல் முதலாக காதல் duet (Muthal Muthalaga Kadhal Duet)

Image
படம்: நிறம் மாறாத பூக்கள் முதல் முதலாக காதல் duet பாடவந்தேனே முதல் முதலாக காதல் duet பாடவந்தேனே என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே முதல் முதலாக காதல் duet பாடவந்தேனே சீதா என் காதல்கொடியே கண் பாரம்மா ஆதாரம் நீயில்லாமல் வேறேதம்மா (ஒ ஒ ஒ...) சீதா என் காதல்கொடியே கண் பாரம்மா ஆதாரம் நீயில்லாமல் வேறேதம்மா (ஒ ஒ ஒ...) ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை இன்று மோசம் செய்த துரோகியே முன்கோபம் தேவை தான அன்பே ஆருயிரே அது யாரந்த பெண் ஒரு நடிகையம்மா அந்த கழுதையை நீ கொஞ்சி அணைப்பது தவறு முதல் முதலாக காதல் duet பாடவந்தாயோ நீ காதல் மன்மதனோ நான் பறந்து போவேனோ முதல் முதலாக காதல் duet பாடவந்தேனே எழிலோர் சிற்பமாக என் எதிரில் நாணி மறைந்திடுவாள் ஜீனத் என் கனவில் வந்தாள் உன்போலவே சிங்காரப்பாவை உந்தன் வடிவாகவே (ஒ ஒ ஒ...) ஜீனத்தன் கனவில் வந்தாள் உன்போலவே சிங்காரப்பாவை உந்தன் வடிவாகவே (ஒ ஒ ஒ...) ஜீனத்தமன் போல என்னை எண்ணி வந்து பாட்டு பாடும் ஜோதியே ஐயையோ சும்மா தான் ஜாடை சொன்னேன் கண்ணே கண்மணியே எனை போல் ஒருப்பென் இந்த உலகில் இல்லை ஒரு நடிகையை போலென்னை பார்ப்பது தவறு முதல் முதலாக காதல் ...

நறுமுகையே நறுமுகையே (narumugaye narumugaye)

படம்: இருவர் ஆக்கம்: வைரமுத்து நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய் செங்கனி ஊறிய வாய்திறந்து நீயொரு திருமொழி சொல்லாய் அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய கொற்றபொய்கை ஆடியவள் நீயா திருமகனே திருமகனே நீயொரு நாழிகை பாராய் செந்நிற புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய் அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா மங்கை மான்விழி அம்புகள் என் மார் துளைத்ததென்ன மங்கை மான்விழி அம்புகள் என் மார் துளைத்ததென்ன பாண்டினாடனை கண்டு என்னுடல் பசலை கொண்டதென்ன நிலவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும் நிலவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும் இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை இடையில் மேகலை இருக்கவில்லை நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய் செங்கனி ஊறிய வாய்திறந்து நீயொரு திருமொழி சொல்லாய் அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய கொற்றபொய்கை ஆடியவள் நீயா யாயும் யாயும் யாராகியரோ நெஞ்சு நீண்டதென்ன யாயும் யா...

ரோஜா பூந்தோட்டம் (Roja poonthotam)

படம்: கண்ணுக்குள் நிலவு ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம் ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை தேடுதே நம் காதல் கதையை கொஞ்சம் சொல் சொல் என்றதே ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம் விழியசைவில் உன் இதழசைவில் இதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு சுழலுதடி புதிய இசை ஒரு புதிய திசை புது இதயம் இன்று உன் காதலில் கிடைத்ததடி காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய் காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய் நீ நெருங்கினால் நெருங்கினால் இளமை சுடுகிறதே ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம் உன்னை நினைத்து நான் விழித்திருந்தேன் இரவுகளில் தினம் வண்ண நிலவுக்கு துணை இருந்தேன் நிலவடிக்கும் கொஞ்சம் வெயிலடிக்கும் பருவநிலை அதில் என் மலருடல் சிலிர்த்திருந்தேன் சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறுகண்ணில் சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறுகண்ணில் என் இரவையும் பகலையும் உனது விழியில் கண்டேன் ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம் பூவின் இதழெல்லா...

ராகங்கள் பதினாறு (Raagangal pathinaaru)

படம்: தில்லு முல்லு ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா பலநூறு ராகங்கள் இருந்தாலென பதினாறு பாட சுகமானது கலைமாது தான் மீட்டும் இதமான வீணை கனிவான ஸ்வரம் பாட பதமானது அழகான இளம்பெண்ணின் மேனி தான் கூட ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மா அழகான இளம்பெண்ணின் மேனி தான் கூட ஆதார ஸ்ருதி கொண்ட வீணையம்மா ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா பலநூறு ராகங்கள் இருந்தாலென பதினாறு பாட சுகமானது இடையாட வளையாட சலங்கைகள் ஆட இலையோடு கொடி போல நடமாடினாள் உலகாளும் உமையாளின் ராக பாவங்கள் ஆனந்தம் குடி கொண்ட கோலம்மம்மா  உலகாளும் உமையாளின் ராக பாவங்கள் ஆனந்தம் குடி கொண்ட கோலம்மம்மா ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா பலநூறு ராகங்கள் இருந்தாலென பதினாறு பாட சுகமானது

சிட்டு சிட்டு குருவிக்கு (Chittu chittu kuruvikku)

படம்: உள்ள்ளத்தை அள்ளித்தா சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள வானம் இருக்கு இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சை மோதுதம்மா மூஞ்ச பார்த்தே கண்டு பிடிச்சேன் நீங்க மொச பிடிச்ச நாய் தான் மாப்ளேய் நன்றி எல்லாம் நாயப்போல தான் ஆனா வாலு மட்டும் இல்ல மாம்மோய் தொட்டவுடன் சினுங்கிடும் செடி ஒன்னு இருக்கு தொட்டவுடன் மொட்டுவிடும் கொடி என்ன சொல்லவா கொடி என்ன சொல்லவா மின்னலுக்கு வெட்கம் வர மண்ணில் வந்து நடக்கும் கன்னிமகள் சின்ன இடை கொடி என்று சொல்லவா கொடி என்று சொல்லவா சிக்கி முக்கி கல்லப்போல பத்திகிச்சு நெருப்பு நெஞ்சுக்குள்ள ரெண்டு மடங்கு துடிப்பு நான் பச்சை வாழையா முத்தம் சிந்தி என்னை அழைக்கும் நீ சாரல் மழையா சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி உள்ளம் தினம் பாடுதம்மா சும்மா சும்மா வந்து அலைகள் நெஞ்சை மோதுதம்மா தங்கமான குணத்தக்கண்டு ஒரு தங்கமான பொண்ணு புடிச்சேன் மாப்ளேய் தண்ணிக்குள்ள நெய்யேடுப்பேன் நான் அந்த தந்திரத்த சொல்ல மாட்டேன் மாம்ம...

சந்தா ஓ சந்தா (Chanda O Chanda)

படம்: கண்ணதிரே தோன்றினாள் உணர்வு: ஏக்கம் பாடியவர்: ஹரிணி சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தா உள்ளுக்குள் காதல் கொடி வளர்த்தாள் முத்துக்கள் முட்ட கண்டு துடித்தாய் முத்துக்கு மூடி இட்டு மறைத்தாய் இனிமேலும் திரை போட வழி இல்லையே உன்  காதல் பிழை இல்லையே சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தா ஆணின் இனம் அது கிளை மாதிரி பெண்ணின் இனம் அது வேர் மாதிரி கிளை பேசினால் அதை ஊர் கேட்குமே வேர் பேசினால் அதை யார் கேட்பது இன்று நானே வெட்க திரை கிழித்தேன் என்னை நானே யுத்தம் செய்து ஜெயித்தேன் விதை தாண்டி வந்த இலைகள் விதைக்குள் மீண்டும் போகாது சுற்றம் மீறி வந்த காதல் சுட்டால் கூட வேகாது உன் கண் விழிக்குள் குடியிருந்தால் காற்றும் வெயிலும் தாக்காது சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தா ஒரு பூவிலும் மனம் பார்க்காதவள் உண் வேர்வையில் புது மனம் பார்கிறேன் குயில் பாடலில் மனம் மசியாதவள் இரயில் ஓசையில் இன்று இசை கேட்கிறேன் எல்லாம் இந்த காதல் செய்த மாயம் என்னை போல வெண்ணிலவும் தேயும் பாவை உன்னை கேட்க நினைத்த பரிசு ஒன்று அறிவாயா உன்னக்குள் சென்ற காற்று வே...