Posts

Showing posts from February, 2013

மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாரியா (Maurya Maurya manasukkula)

படம்: ப்ரியமுடன் உணர்வு: ஏக்கம் பாடியவர்கள்: விஜய், அனுராதா ஸ்ரீராம் மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாரியா மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாரியா ஒரு sticker பொட்ட போல நான் ஒட்டிக்கணும் மேல ஒரு அல்லிக்கொடி போல நான் சுத்திக்கணும் ஆள மனம் பம்பரமா சுத்துதடி உன்னால மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாரியா மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாரியா என் Everest இங்கே நீ தான் உன் Tensing இங்கே நான் தான் உன் கொடைக்காணல் நான் தான் அதில் கொட்டும் பனி நீ தான் என் குளிருக்கு நீ தான் இப்ப bedsheet  அடி காலமெல்லாம் வேணும் உந்தன் callsheet  Brittannia Biscuit Salman Khanனின் face cut  Fateh Ali Khan பாட்டுப்பாட வா நீ june july மேகம் என் saree க்கு உன் மேல் தாகம் நீ நடக்கின்ற பாதம் அது flower showவாய் மாறும் உன் கட்டழகில் துண்டாய் போச்சு நெஞ்சம் நீ ஒட்டிதந்தால் முத்தம் கோடி லஞ்சம் என் ஈரம் சொட்டும் போவே என் பக்கத்துல நில்லு உன்ன தொட்டு தொட்டு தாளம் போட வா மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாரியா மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாரியா ஒரு sticker பொட்ட போல நீ...

பழமுதிர் சோலை எனக்காக தான் (Pazhamuthir solai)

படம்: வருஷம் 16 உணர்வு: வியப்பு, பாசம் பழமுதிர் சோலை எனக்காக தான் படைத்தவன் படைத்தான் அதற்காக தான் நான் தான் அதன் ராகம் தாளமும் கேட்டேன் தினம் காலை மாலையும் நான் தான் அதன் ராகம் தாளமும் கேட்டேன் தினம் காலை மாலையும் கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம் பழமுதிர் சோலை எனக்காக தான் படைத்தவன் படைத்தான் அதற்காக தான் தூரத்தில் போகின்ற மேகங்களே தூறல்கள் போடுங்கள் பூமியிலே வேர் கொண்ட பூஞ்சோலை நீர் கொண்டு ஆட ஏரியில் மீன் கோதும் நாரைகளே இறகுகள் எனக்கில்லை தாருங்களேன் ஊர் விட்டு ஊர்சென்று காவியம் பாட பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும் பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும் ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே பழமுதிர் சோலை எனக்காக தான் படைத்தவன் படைத்தான் அதற்காக தான் பந்தங்கள் யாவும் தொடர்கதை போல் நாளும் வளர்ந்திடும் நினைவுகளால் நூலிடை போலிங்கு நெருங்கிய இதயங்கள் பாலுடன் நெய்யுடன் கலந்திடும் நாள் தந்தையும் தாயும் மகிழ்ந்து குழவி சிந்தை இனித்திட உறவுகள் மேவி பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே மண்ணில் இதைவிட சொர்க்கம் எங்கே நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை...

பூவே செம்பூவே உன் வாசம் வரும் (Poovae semboovae)

படம்: சொல்ல துடிக்குது மனசு உணர்வு: பாசம் பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே நிழல் போல நானும் நடை போட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் கடல் வானம் கூட நிறம் மாற கூடும் நான் கொண்ட பாசம் தடம் மாறிடாது நான் வாழும் வாழ்வே உனக்காக தானே நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே உனைப்போல நானும்  ஒரு பிள்ளை தானே மலர் வந்து கொஞ்சும் கிளிபிள்ளை தானே உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை விதியென்னும் நூலில் விளையாடும் பொம்மை நான் செய்த பாவம் என்னோடு போகும் நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும் இந்நாளும் எந்நாளும் உல்லாசமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் பூவே செம்ப...

சொல்லால் அடிச்ச சுந்தரி (Sollaal aditha sundari)

படம்: சின்ன கவுண்டர் உணர்வு: வேதனை சொல்லால் அடிச்ச சுந்தரி மனம் சுட்டு விட்ட கோலம் என்னடி சொல்லால் அடிச்ச சுந்தரி மனம் சுட்டு விட்ட கோலம் என்னடி பட்ட காதுக்கு மருந்தென்னடி என் தாய தந்த தாயும் நீயடி என்ன தான் சொல்ல ஒன்னும் கூட இல்ல மன்னவன் நெஞ்சிலே மூச்சடச்சதென்ன சொல்லால் அடிச்ச சுந்தரி மனம் சுட்டு விட்ட கோலம் என்னடி

பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா (Bharathikku Kannamma)

படம்: ப்ரியமுடன் உணர்வு: ஏக்கம் பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே ஒரு நாள் விழிகள் பார்த்தது என் வாழ்நாள் வசந்தம் ஆனது என் இலையுதிர் காலம் போனது உன் நிழலும் இங்கே பூக்குது பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா ஐயையோ தீயை எந்தன் நெஞ்சில் வைத்தாளே அம்மம்மா சொர்க்கம் ஒன்றை வாங்கி தந்தாளே கல்லைத்தான் தட்ட தட்ட சிற்பம் பிறக்கும் கண்கள் தான் தட்ட தட்ட உள்ளம் திறக்கும் அவள் பெயரை கேட்டு வந்தால் என் உயிரில் பாதி தருவேன் அவள் உயிரை கேட்டு வந்தால் என் உயிரில் மீதி தருவேன் வீசுகின்ற காற்றே நீ நில்லு வெண்ணிலாவின் காதில் போய் சொல்லு பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா பூட்டுக்கும் பூட்டை போட்டு மனதை வைத்தேனே காற்றுக்குள் பாதை போடும் காற்றாய் வந்தாளே உன்னோடு உலகம் சுற்ற கப்பல் வாங்கட்டும்மா உன் பேரில் உயிரை உனக்கு உயிலும் எழுதட்டும்மா நான் பறவையாகும் பொழுது உன் விழிகள் அங்கு சிறகு நான் மீன்களாகும் போது உன் விழிகள் கங்கையாறு பூக்களுக்கு நீயே ...