Posts

Showing posts from 2019

வீர சிவாஜி வசனம் (Sivaji Ganesan as Chathrapathi Shivaji)

Image
படம்: ராமன் எத்தனை ராமனடி நாடகம்: வீர சிவாஜி அரசே! தங்களின் முடிசூட்டு விழாவிற்கு ஒரு தடைவிழுந்திருக்கிறது ஏன்! மகுடம் தயாராகவில்லையா இல்லை! பிறகு! காரணம் தாங்கள் தாழ்ந்த ஜாதியாம் அரசியலையே அறிய மாட்டிர்களாம் அதனால் முடிசூட்டி கொள்ள முடியாதாம் தாழ்ந்த ஜாதி? அரசியலை அறியாதவன்? ம்ம்ஹு யார்? தானும் நாடும் ஒன்றென கண்டு தன்னையே தந்த மன்னன் சிவாஜி! தாழ்ந்த ஜாதியா? மன்னர் குலத்து மகுடம் தாங்க முடியாதா தார்தாரியர் தந்த புரவியில் அமர்ந்து ஆற்றெழுந்த சிவாஜியை கண்டு நாட்டுக்குடைய நல்லவனென்றும் போர் வாட்டு முழக்கும் மன்னவனென்றும் ஆரத்தி எடுத்த மக்களெங்கே ஓரத்தில் நின்று வெற்றி வரட்டும் அதன் சாரத்தை அனுபவிப்போம் என்று காத்திருந்த இந்த ஆணவக்காரர்கள் எங்கே உரைத்து வாளெடுத்த ஒவ்வொரு கணமும் மராட்டியம் மராட்டியம் என்றே முழங்கி இறை அடிக்க துடித்த வேங்கை போல் எங்கே பகைவர் எங்கே பகைவர் என்று தேடி கறைபடியாத என் அன்னை நாட்டை காப்பேன் காப்பேன் என சூளுரைத்து இந்த நாடு என் சொந்த நாடு இந்த மக்கள் என் சொந்த மக்கள் உயிரினும் இனிய என் மக்களுக்காக ஓடினேன் பகைவரை தேடினேன் வாள...

சேரன் செங்குட்டுவன் புறக்காட்சி உரைநடை (Sivaji Ganesan as Cheran Chenguttuvan)

Image
சேரன் செங்குட்டுவன் புறக்காட்சி உரைநடை படம்: ராஜ ராணி சுவையான கதை ஒன்று சொல்லுங்கள் அத்தான் சொல்லட்டுமா சோழர் மகளை சேரன் மணந்தான் சேரனுக்கோர் செல்வன் பிறந்தான் செல்வன் இந்த சிலையை மணந்தான் தெரிந்த கதைதானே இது நடந்த கதை கூட நடக்காத கதையொன்று சொல்லுங்கள் அத்தான் சுவைக்காது கண்ணே அது ஆங் காதல் கதையொன்று.. ஆகா இதோ புறநானூற்றில் போதும் வீரக்கதைதானே வீரத்தை மணந்த காதல் கதை தந்தையையும் கணவனையும் போரிலே பலி கொடுத்த பெண்ணொருத்தி தன் மகனையும் போருக்கு அனுப்பிய புறக்காட்சி வேண்மாள் கொஞ்சம் கேளேன் நானே எழுதி இருக்கிறேன் புதிய நடையில் காவிரி தந்த தமிழகத்து புதுமணலில் களமமைத்து சேர சோழ பாண்டி மன்னர் கோபுரத்து கலசத்தில் யார் கொடி தான் பறப்பதென்று இன்று போல் போர் தொடுத்து கொண்டிருந்த காலமது அந்நாளில் ஓர் களத்தில் தாய்நாடு காக்க தாவிப்பாய்ந்த்து செத்தான் தந்தையென்ற செய்தி கேட்டு தணல்வீழ் மெழுகானாள் தமிழகத்து கிளியொருத்தி அனல்போலும் கண்ணுடனே அயலூர் சென்றிட்ட அவள் கணவனும் வந்திட்டான் புனல்போக்கும் விழியாலே அவள் போர்ச்செய்தி தந்திட்டாள் தந்தை களம்பட்ட செய்திக்கோ த...

மயில் போல பொண்ணு ஒன்னு (Mayil pola ponnu onnu)

Image
பாடல்: மயில் போல பொண்ணு ஒன்னு படம்: பாரதி ஆக்கம்: மஹாகவி பாரதியார் மயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு மயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு மயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல மயில் போல பொண்ணு ஒன்னு பொண்ணு ஒன்னு வண்டியில வண்ண மயில் நீயும் போனா சக்கரம்மா எம்மனசு சுத்துதடி மந்தாரமல்லி மருக்கொழுந்து செண்பகமே முனை முறியா பூவே எனை முறிச்சதேனடியோ தங்க முகம் பார்க்க தினம் சூரியனும் வரலாம் சங்கு கழுத்துக்கே பிறை சந்திரன தரலாம் குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல மயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு வெள்ளி நிலா மேகத்துல வாரது போல் மல்லிகைப்பூ பந்தல் உட வந்தது யாரு சிறுவோலையில உன் நினைப்ப எழுதி வச்சேன் ஒரு எழுத்தறியாத காத்து வந்து இழுப்பது என்ன குத்து விளக்கொளியே சிறு குட்டி நிலா ஒளியே முத்து சுடர் ஒளியே ஒரு முத்தம் நீ தருவாயா குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு ந...

வானம் நமக்கு வீதி (Vaanam nammakku veethi)

Image
படம்: அஞ்சலி உணர்வு: உற்சாகம் ஆக்கம்: வாலி ஹோய்  யா ஹோய்  யா ப ப் ப ப் ப பா ப ப பா ப ப் ப ப் ப பா ப ப் ப ப் ப பா ஹேய் ஓ ஹேய் ஓ வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி காற்றோடு கலக்கலாம் கைவீசி நடக்கலாம் ராஜா இங்கே நாம் யார் தடுப்பது வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி ஊரை சுற்றும் எங்களுக்கு இந்த உச்சி வெயில் வெண்ணிலவு ப ப ப பபா பிள்ளை எங்கள் கண்களுக்கு இந்த பட்டப்பகல் நள்ளிரவு ப ப ப பபா எல்லோரும் அன்பாலே கட்டி வைத்த முல்லை இப்போது கூடாது பாடம் என்னும் தொல்லை எல்லோரும் அன்பாலே கட்டி வைத்த முல்லை இப்போது கூடாது பாடம் என்னும் தொல்லை அணையை உடைக்கும் நதிகள் நாம் நமக்கு எதற்கு விதிகள் தாம் வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி காற்றோடு கலக்கலாம் கைவீசி நடக்கலாம் ராஜா இங்கே நாம் யார் தடுப்பது வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி கட்டுப்பட்டு கொட்டுப்பட்டு பள்ளி கூட்டத்திலே கஷ்டப்பட்டு ஐ ய ய ய யா கட்டில்களை விட்டு விட்டு சின்ன சிட்டு போல வட்டமிட்டு தர ந் ந த நா எட்டாத எட்டுக்கட்டை மெட்ட...

சந்தன தென்றலை (Santhana thendralai)

Image
படம்: கண்டுகொன்டேன் கண்டுகொன்டேன் உணர்வு: ஏக்கம் ஆக்கம்: வைரமுத்து இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லையென்ற சொல்லை தங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப்போகிறாய் சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா.. காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா.. அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே அதை நானும் மெய்ப்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டுமே இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லையென்ற சொல்லை தங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப்போகிறாய் என்ன சொல்லப்போகிறாய் சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா.. காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா.. அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே அதை நானும் மெய்ப்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டுமே இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லையென்ற சொல்லை தங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப்போகிறாய் என்ன சொல்லப்போகிறாய் இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி இதுதான் உன் சொந்தம் இதயம...