Posts

Showing posts from 2014

சுராங்கனி சுராங்கனி (suraangani suraangani)

Image
படம்: அவர் எனக்கே சொந்தம் உணர்வு: உற்சாகம் சுராங்கனி சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா மாலு மாலு சுராங்கனிகா மாலு கெனவா கூட்டத்திலே சின்னபொண்ணு மாட்டிகிட்டாளாம் கூட வந்த சின்னபையன் இடிச்சி பாத்தானாம் மாட்டிக்கிட்ட சின்னக்குட்டி முறைச்சி பார்த்தாளாம் இடிச்சி நின்ன சின்னப்பையன் இளிச்சி நின்னானாம் ஊட்டியில மாமனுக்கு மலையில வீடு ஊட்டுக்குள்ள குளிரெடுத்தா whiskeyய போடு moodஉ கொஞ்சம் ஏறிச்சுனா சுதியில பாடு ஓடிப்போன பொண்ணிருக்கு duetஉ பாடு சுராங்கனி சுராங்கனி சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா மாலு மாலு சுராங்கனிகா மாலு கெனவா மாடி வீட்டு மச்சானுக்கு ஒரு மாதிரியா ஆசை மதுரைவீரன் சாமிபோல ஆட்டுகெடா மீசை வயசு வந்த பொண்ண பாத்து ஏங்குறாரு பேச வம்பு செய்ற மாமனுக்கு காத்திருக்கு பூசை அரிசி இருக்கு பருப்பு இருக்கு ஆக்க முடியலே அடுப்பு இருக்கு நெருப்பு இருக்கு சேக்க முடியலே ஆசைப்பட்ட எல்லாத்தையும் கேக்க முடியலே அடுத்த வீட்டு அக்காமகள பாக்க முடியலே சுராங்கனி சுராங்கனி சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா மாலு மாலு சுராங்கனிகா மாலு கெ...

செந்தூர பூவே இங்கு தேன் (Senthoora Poovae ingu thaen)

Image
படம்: செந்தூர பூவே உணர்வு: ஏக்கம் செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா இரு கரை மீதிலே தன் நிலைமீறியே ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே ஓ செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா வெண்பனி போலே கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன் அழகான வெள்ளைக்கிங்கே களங்கங்கள் இல்லை வெண்பனி போலே கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன் அழகான வெள்ளைக்கிங்கே களங்கங்கள் இல்லை அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே பணிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே பணிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காக தானே செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா அண்ணங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம...

குன்றத்துல கோயிலக்கட்டி (Kundrathula koyilakatti)

Image
படம்: நேசம் உணர்வு: ஏக்கம் குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை உன்ன கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல என் நெஞ்சுல ஆனகவுனி கீழாண்ட elephant gate மேலாண்ட ரவுசு காட்டி குதிச்சாளே என்னான்ட color blouse குலுங்க சிரிச்சாளே வூட்டாண்ட night வூட்டாண்ட குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை உன்ன கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல கொண்டித்தோப்பு மாமனுக்கு சுண்டிசொறு ஊதிக்கினா உச்சிமுடி நட்டுக்கும்டி கிக்குல உன் நெனப்புல தான் போத கூட நிக்கல அது நிக்கல ஆச வச்சான் துலுக்காணம் அலுத்துபுட்டா அரக்கோணம் சேல போல மாத்திக்குவா பொண்ணு நீ செருப்ப போல தேயிறியே கண்ணு - என் கண்ணு குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை உன்ன கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல வாழ்க்க ஒரு சீட்டாட்டம் ராணி பாடு கொண்டாட்டம் ஜெயிச்ச கையில செந்துக்குவா ரம்மி பாவம் இளிச்சவாயன் ஆம்புள தான் dummy - சுத்த dummy வெள்ளைக்காரன் கொயுப்படக்கி கோட்ட மேல கொடிய ஏத்தி சுதந்திரம் தான் பொறந்ததடி...

coca cola brown color டா

Image
படம்: பகவதி உணர்வு: உற்சாகம் பாடியவர்: விஜய் ஆஹா... கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்யா ஏ விக்கலு விக்கலு விக்கலு உங்கப்பன் பார்த்தா ஏ சிக்கலு சிக்கலு சிக்கலு போடாங்கோ போடாங்கோ போடங்கோ.... coca cola brown color டா என் அக்கா பொன்னும் அதே colorடா Coffeeயில bunஅ அமுக்குடா அந்த combination ரொம்ப தூளுடா ஹையோ ஜில்லுனு என் ஆளு பார்த்தாடா ஐயா மனசுக்குள் AC தான் வைச்சாடா குளுகுளு குச்iceஉ கலகல cupiceஉ காதலி sweetdreamsஉ கலக்கிடுவோம் coneiceஉ போடாங்கோ போடாங்கோ போடங்கோ.... coca cola brown color டா என் அக்கா பொன்னும் அதே colorடா Coffeeயில bunஅ அமுக்குடா அந்த combination ரொம்ப தூளுடா கியருகியான்னு என கத்துது கோழி கோழியில் தானே பலரகம் உண்டு தோழி பசங்களுக்கெல்லாம் அத ரசிப்பத்தில் ஜாலி ஹே கியான் ஹே கியான் கியான் கியான் கியான் கியான் கியான் கியான் Foriegnஉ பொண்ணு அது broiler கோழி நம்மூரு பொண்ணு மச்சி நாட்டு கோழி கூடைய போட்டு நீ அமுக்கிடு ஜாலி ஹே கியான் ஹே கியான் கியான் கியான் கியான் கியான் கியான் கியான உள்ளுக்குள்ள வச்சி சொல்லுதடா சொல்லுறத மச்சி கட்டுகட்டா ஏ விக்க...

வள்ளி வர போறா (Valli vara pora)

Image
படம்: வள்ளி உணர்வு: உற்சாகம் சந்தனமும் ஜவ்வாது பன்னீர நீயெடுத்து தேச்சுகோ எதுக்குடா மல்லிகப்பூ முல்லப்பூ அல்லிப்பூவும் மாலை கட்டி கோத்துக்கோ என்னடா சொல்ற அது ஏன்தான் தெரியும்மா நான் சொன்னா புரியும்மா ஹே ஹே வள்ளி வர போறா துள்ளி வர போறா ஹே வள்ளி வர போறா வெள்ளிமணி தேரா சந்தனமும் ஜவ்வாது பன்னீர நீயெடுத்து தேச்சுகோ மல்லிகப்பூ முல்லப்பூ அல்லிப்பூவும் மாலை கட்டி கோத்துக்கோ அட அந்நாளிலே விளையாடையிலே அரை டிராயரும் பாவாட போட்டு நல்ல அப்பா அம்மா என ஆத்தோரமா அள்ளி விட்டிகளே எசப்பாட்டு சின்ன சின்ன செப்பு வச்சு பொய்யா ஒரு போங்க சோறு திண்ணதெல்லாம் நெஞ்சுக்குள்ள வச்சிருப்பார் கேட்டுப்பாரு பட்டணத்தில் பாடம் படிச்சு முடிச்சவ பத்து மணி வண்டி புடிச்சு விடிஞ்சதும் பட்டிக்காட்டு மன்ன மிதிக்க வருகிறா கட்டிகாக்க மாமன் இருக்க புரிஞ்சிக்கோ எதுக்கு தெரியும்மா நான் சொன்னா புரியும்மா வள்ளி வர போறா துள்ளி வர போறா ஹே வள்ளி வர போறா வெள்ளிமணி தேரா சந்தனமும் ஜவ்வாது பன்னீர நீயெடுத்து தேச்சுகோ ஹே மல்லிகப்பூ முல்லப்பூ அல்லிப்பூவும் மாலை கட்டி கோத்துக்கோ ஹோய் பசும்பொன்னு என முறைப...

அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே (Appanae appanae pillaiyar)

Image
படம்: அன்னை ஓர் ஆலயம் அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே அட அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே போடவா தோப்புகரணம் போடவா நான் பாடவா பாட்டு பாடி ஆடவா அன்பு எனக்கு ரொம்ப இருக்கு வம்பு வழக்கு இன்னும் எதுக்கு அட அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே போடவா தோப்புகரணம் போடவா நான் பாடவா பாட்டு பாடி ஆடவா வாத்தியங்கள் என்னென்ன சொல் வாசிக்கிறேன் வாத்தியாரு என்று உன்னை நேசிக்கிறேன் வேடிக்கை வித்தை எல்லாம் கத்துக்கிறேன் வேறென்ன செய்ய வேணும் ஒத்துக்கிறேன் இஷ்டப்படி சொல்லு நடக்கிறேன் என்னை நானே விட்டு கொடுக்கிறேன் சுட்டித்தனம் அத்தனையும் விட்டு விடு ராஜா அட அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே போடவா தோப்புகரணம் போடவா பார்வதி பெற்றெடுத்த செல்ல பிள்ளை பாலகன் முருகனும் நல்ல பிள்ளை நீ மட்டும் ரொம்ப ரொம்ப சுட்டி பிள்ளை தாங்கவில்லை நீ செய்யும் அன்பு தொல்லை காட்டில் உன்னை கண்டு எடுத்தவன் காதல் வைத்து உன்னை வளர்த்தவன் உன்னைப்போல உள்ளம் உள்ள நல்லபிள்ளை ராஜா அட அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே போடவா தோப்புகரணம் போடவா ஆறட்டும் நெஞ்சில் உள்ள தழும்புகள் போகட்டும் முன்னம் செய்த தவறுகள் ...

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான் (Ennavale ennavale)

Image
படம்: நினைதேன் வந்தாய் உணர்வு: உற்சாகம் ஆக்கம்: பழனி பாரதி லாலிபப்பு லாலிபப்பு போலினிக்கும் மனசு jolly type பாட்டு கேட்டா ஆடுகின்ற வயசு என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீ தான் என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீ தான் என்கண்கள் தேடிடும் காதல் நீ தான் என் ஜீவன் பருகிடும் தாகம் நீ தான் என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீ தான் உயிரில் பூப்பறித்த காதலியும் நீ தான் உள்ளம் தேடும் ஒரு தேவதையும் நீ தான் இரவில் மிதந்து வரும் மெல்லிசையும் நீ தான் இளமை நனைய வரும் பூ மழையும் நீ தான் வேர்க்க வைத்தாய் நீ தான் நீ தான் விசிறிவிட்டாய் நீ தான் நீ தான் தேடி வந்தாய் நீ தான் நீ தான் தேட வைத்தாய் நீ தான் நீ தான் புதையலை போல வந்தது கிடைத்தவளும் நீ தான் தெரியாமல் என்மனதை பறித்ததும் நீ தான் என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான் கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீ தான் என்னை மூடிவிடும் வெண்பனியும் நீ தான் குளிரும் மா...

வண்ண நிலவே வண்ண நிலவே (Vanna nilavae vanna nilavae)

Image
படம்: நினைதேன் வந்தாய் உணர்வு: ஏக்கம் ஆக்கம்: பழனி பாரதி வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீ தானா வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில் அடி கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில் கண் மூடினால் உன் ஞாபகம் பூ பூக்குதே என் வாலிபம் வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீ தானா வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா கண்கள் அறியா காற்றை போலே கனவில் என்னை தழுவியதென்ன பாதி இரவில் தூக்கத்தை கலைக்கும் போவே உந்தன் முகவரி என்ன மெது மெதுவாய் முகம் காட்டும் பௌர்ணமியே ஒளியாதே பெயரைக் கூட சொல்லாமல் என் உயிரை பிழியாதே நினைவோடு தந்தையெல்லாம் நிஜமாக தருவாயா உயிருக்கு உயிரை தந்து உறவாட வருவாயா வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீ தானா வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா கூந்தல் காட்டில் வழி தெரியாமல் மாட்டிகொண்டேன் என் வழியென்ன உன்னை இங்கே தேடித்தேடி தொலைந்து போனேன் என் கதியென்ன மழைமேகம் நானானால் உன் வாசல் வருவேனே உன் மீது மழையாகி என் ஜீவன் நனைவேனே கனவோடு வந்தாய் பெண்ணே நேரில் வர பொழுதில்லையோ தவம் போதவில்லை என்றே தேவதை வ...

கண்டுபிடி அவனை கண்டுபிடி

படம்: உன்னுடன் உணர்வு: ஏக்கம் பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், ஹரிணி ஆக்கம்: வைரமுத்து கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி கண்கள் மயங்கவைத்து இளம் கன்னம் வருடியவன் விண்மீன் விழித்திருக்க அவன் நிலவை திருடியவன்   கண்டுபிடிஅவளை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டாள் கண்டுபிடி மணக்கும் கூந்தலினால் என் மார்பை வருடியவள் தடயம் ஏதுமின்றி என் இதயம் திருடியவள்   கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி   முகம் கொஞ்சம் நினைவிருக்கு அவன் முகவரி தெரியவில்லை முதல் முறை திருடியதால் என்னை முழுதாய் திருடவில்லை யோசனை செய்வதற்கும் அந்த பூமுகம் நினைவில் இல்லை வாசலில் மறைந்து விட்டாள் அவள் வாசனை மறையவில்லை திருடி சென்றதை திருப்பி தந்தால் அந்த இதயத்தை அவனுக்கே பரிசளிப்பேன் திருடி சென்றவள் திரும்பி வந்தால் மிச்சம் இருப்பதை மீண்டும் திருட சொல்வேன் உறவே உறவே வருக உயிரால் உயிரை தொடுக   நீயென்னை தழுவிக்கொண்டால் என் நெற்றிக்குள் இனிக்குமடி ப...

ஏத்தமையா ஏத்தம் (Yethamaiyaa yetham)

Image
படம்: நினைவே ஒரு சங்கீதம் பாடியவர்கள்: Malasiya வாசுதேவன், சித்ரா உணர்வு: பொறுப்பு, கிண்டல் முந்தி முந்தி விநாயகரே முப்பத்து முக்கோடி தேவர்களே நீர் கொடுத்த நீரையெல்லாம் நீர் கொடுத்த நிலத்துக்கே பாய்ச்ச போறேன் சீராக ஏரோட்டி பார் முழுக்க சோர் கொடுத்து காக்க போறேன் ஆதரிக்க வேனும்மையா ஏத்தமையா ஏத்தம் ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்  ஏத்தமையா ஏத்தம் ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் எங்கப்பன் உன்பாட்டன் முப்பாட்டன் சொத்து இது ஏத்தமையா ஏத்தம் ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம் கோவணத்தில் ஒரு  காசிருந்தா கோழி கூவ ஒரு பாட்டு வரும் பாட்டுபடிக்கிற என் மாமா உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா கோவணத்தில் ஒரு காசிருந்தா கோழி கூவ ஒரு பாட்டு வரும் பாட்டுபடிக்கிற என் மாமா உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா கோவணமுமில்ல கையில் காசுமில்ல பாட்டு வருதே என்னபுள்ள கோயில் சிலை போல உன்ன கண்டதால் ஏத்தம் கே...