ஆயர்பாடி மாளிகையில் (Ayarpadi maligaiyil)
உணர்வு: தாலாட்டு
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டிய பின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்து கொண்டான் தாலேலோ
நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்து கொண்டான் தாலேலோ
அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகை பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
super song
ReplyDeleteCorrection:
ReplyDelete//நாகபடம் மீதில் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்துகொண்டான் தாலேலோ
நாகபடம் மீதில் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்துகொண்டான் தாலேலோ//
நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துகொண்டான் தாலேலோ
நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துகொண்டான் தாலேலோ
Thanks for the correction, I have corrected.
DeleteThank for provided full lyrics
DeleteCan I have the meaning in english??
Deletesuper song thanks for full lyrics
Deleteஅவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டியதில்
ReplyDeleteஅவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டியபின்
Thanks for the comment, fixed.
DeleteThank you so much for the lyrics
ReplyDeleteNice song
ReplyDeleteI love this song very much........................
ReplyDeleteஅந்த மந்திரத்தில் அவர்* உறங்க
ReplyDeleteThank you, it is fixed.
Deletehi
DeleteHello
Deleteஅவன் பென்னழ௧ை பார்பதற்௧்கும் போதை முத்தம் கேட்பதற்௧்கும்
ReplyDeleteகன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ
Thank you, I have fixed it
DeleteAs aware we a
ReplyDeletethx for this
ReplyDeleteNice song dear
ReplyDeletesoooooooooo sweet in listening spb voice in youtube
ReplyDeleteகாதுகளை இனிதாக குளிர்விக்கும் தேன் பாமாலை ..
ReplyDeleteExcellent tune and lyrics...wonderful song..
ReplyDeleteNice song and best music
ReplyDeleteNice song
ReplyDeleteSemma lyrics, chance'a illa, wonderful
ReplyDeleteHari Hari Krishna
ReplyDeleteIndha papttu varigal romba nala irukku.
ReplyDeleteNice music and lyrics
ReplyDeleteMissing Legend SPB Sir_/\_
ReplyDeleteவார்த்தைகளே இல்லை ஐய்ய்ய்ய்யயொ,,,,,,,,,,,,
ReplyDeleteSpb for ever
ReplyDeleteBeing in heavenly world listening this song. No generation bias for this song. Everybody likes this song unconditionally
ReplyDelete