நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)
படம்: நெஞ்சில் ஒரு ஆலயம்
உணர்வு: தவிப்பு
ஆக்கம்: கண்ணதாசன்
பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
உணர்வு: தவிப்பு
ஆக்கம்: கண்ணதாசன்
பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது
ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
Thank you so much sir.... Wonderful song......
ReplyDeleteCould anyone says what is the ragam name for this song
DeleteKeeravani
DeleteThank You Sir
ReplyDeleteதொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
Thank you for the feedback, fixed the line.
DeleteSUPER SIR. THANK YOU.
ReplyDeleteமனிதரின் வாழ்க்கையை மொத்தமாக இந்த ஒரு பாடலில் சொல்லிவிட்டார்
ReplyDeleteபுரிந்தவர்கள் நிச்சயம் உணர்வார்கள்
A very beautiful and meaning filled song giving in a nutshell the philosophy of life. Everyone must meditate and take lessons for life to enjoy peace and be prepared for any reality of life. Thanks for the composer and publisher.
ReplyDeleteஅருமையான பாடல்
ReplyDeleteமாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும் - in life
ReplyDelete"எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
ReplyDeleteஇதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்"
Every time I listen to these lines, I am blown away by how Kannadasan distilled the essence of the unpredictability of life into these six lines. He didn't use big, bombastic words that one would run into only in poetry; these are everyday words. And those simple words add up to one complex meaning!
Thanks for posting the lyrics in Tamil.
Spot on.
Deleteநினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் துக்கம் ஏதுமில்லை
ReplyDeleteNice very meaningful song 🎵 👌 ❤️
ReplyDeleteMy favourite ♥️💖💘
ReplyDeleteEssarkey: I love this song!
ReplyDeleteJai SriSaiRam 💖
Beautiful song
ReplyDelete