Posts

Showing posts from May, 2012

பரமசிவன் கழுத்தில் (Paramasivan kazhuthil)

படம்: சூரியகாந்தி ஆக்கம்: கண்ணதாசன் பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தமும் உள்ளது உயர்ந்த இடத்தில் இருக்கும் பொது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் உயர்ந்த இடத்தில் இருக்கும் பொது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதருக்கு ஔவை சொன்னது அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தமும் உள்ளது வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும் உனைப்போலே அளவோடு உறவாட வேண்டும் உயர்ந்தோரும் தாழ்ந்தோறும் உறவு கொள்வது அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது ...

ஒ ரசிக்கும் சீமானே (O rasikkum seemanae)

படம்: பராசக்தி உணர்வு: உற்சாகம் ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடை அணிந்து களிக்கும் நடனம் புரிவோம் அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் ஒ ரசிக்கும் சீமானே  ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடை அணிந்து களிக்கும் நடனம் புரிவோம் அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் கற்சிலையும் சித்திரமும் கண்டு  அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு கற்சிலையும் சித்திரமும் கண்டு  அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமென்றே  மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமென்றே  மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில்  சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் ஒ ரசிக்கும் சீமானே  ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடை அணிந்து களிக்கும் நடனம் புரிவோம் அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் வானுலகம் போற்ற...

தேசம் ஞானம் கல்வி (Desam gnanam kalvi)

Image
படம்: பராசக்தி உணர்வு: எழுச்சி ஆக்கம்: உடுமலை நாராயணகவி தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்  காசு முன் செல்லாதடி தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசு முன் சொல்லாதடி குதம்பாய்  காசு முன் செல்லாதடி ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில் காசுக்கு பின்னாலே குதம்பாய்  காசுக்கு பின்னாலே   காட்சியான பணம் கைவிட்டு போனபின் சாட்சி Court ஏறாதடி காட்சியான பணம் கைவிட்டு போனபின் சாட்சி Court ஏறாதடி குதம்பாய்  சாட்சி Court ஏறாதடி பைபையாய் பொன் கொண்டோர் பொய் பொய்யாய் சொன்னாலும் மெய் மெய்யாய் போகுமடி குதம்பாய்  மெய் மெய்யாய் போகுமடி நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது குதம்பாய்  நாடு மதிக்காது   கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல் வெள்ளி பணமடியே குதம்பாய்  வெள்ளி பணமடியே ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே காசு காரியத்தில் கண்வையடா தாண்டவகோனே   ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனே காசு காரியத்தில் கண்வையடா தாண்டவகோனே உள்ளே பகை வையடா தாண்டவகோனே காசுக்கு உதட்டில் ...

வந்த நாள் முதல் (Vantha naal muthal)

படம்: பாவ மன்னிப்பு உணர்வு: வேதனை ஆக்கம்: கவிஞர் கண்ணதாசன் வந்த நாள் முதல் இந்த நாள் வரை வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை வான் மதியும் மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான் நிலை மாறினால் குணம் மாறுவான் பொய் நீதியும் நேர்மையும் பேசுவான் தினம் ஜாதியும் பேதமும் கூறுவான் அது வேதன் விதி என்றோதுவான் மனிதன் மாறிவிட்டான்  மதத்தில் ஏறிவிட்டான் பறவையை கண்டான் விமானம் படைத்தான் பறவையை கண்டான் விமானம் படைத்தான் பாயும் மீன்களில் படகினை கண்டான் எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் எதனை கண்டான் பணம்தனை படைத்தான் எதனை கண்டான் பணம்தனை படைத்தான் மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் இன்பமும் காதலும் இயற்கையின் நீதி ஏற்ற தாழ்வுகள் மனிதனின் ஜாதி பாரில் இயற்கை படைத்ததை எல்லாம் பாவி மனிதன் பிரித்து வைத்தானே மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை வான் மதியும் மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதிய...

உள்ளம் என்பது ஆமை (Ullam enbathu aamai)

படம்: பார்த்தால் பசி தீரும் உணர்வு: வேதனை ஆக்கம்: கண்ணதாசன் உள்ளம் என்பது ஆமை  அதில் உண்மை என்பது ஊமை உள்ளம் என்பது ஆமை  அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது நீதி சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது நீதி உள்ளம் என்பது ஆமை  அதில் உண்மை என்பது ஊமை தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலை என்றால் வெறும் சிலை தான் தெய்வம் என்றால் அது தெய்வம் அது  சிலை என்றால் வெறும் சிலை தான் உண்டென்றால் அது உண்டு இல்லையென்றால் அது இல்லை இல்லையென்றால் அது இல்லை தண்ணீர் தணல் போல் எரியும் செந்தணலும் நீர் போல் குளிரும் தண்ணீர் தணல் போல் எரியும் செந்தணலும் நீர் போல் குளிரும் நண்பனும் பகைபோல் தெரியும் அது நாட்பட நாட்பட புரியும் அது நாட்பட நாட்பட புரியும் உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது நீதி உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை

உன்னை அறிந்தால் (Unnai arinthaal)

படம்: வேட்டைக்காரன் உணர்வு: தன்னம்பிக்கை ஆக்கம்: கண்ணதாசன் உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா தன்னை தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா தன்னை தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் ஒரு மாற்று குறையாத மன்னவன் இவன்னென்று போற்றி புகழ வேண்டும் மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் ஒரு மாற்று குறையாத மன்னவன் இவன்னென்று போற்றி புகழ வேண்டும் உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தால...

நான் காற்று வாங்க போனேன் (Naan kaatru vanga ponaen)

படம்: கலங்கரை விளக்கம் உணர்வு: ஏக்கம் நான் காற்று வாங்க போனேன்  ஒரு கவிதை வாங்கி வந்தேன் அதை கேட்டு வாங்கி போனாள்  அந்த கன்னி என்னவானாள் நான் காற்று வாங்க போனேன்  ஒரு கவிதை வாங்கி வந்தேன் அதை கேட்டு வாங்கி போனாள்  அந்த கன்னி என்னவானாள் நான் காற்று வாங்க போனேன்  ஒரு கவிதை வாங்கி வந்தேன் என் உள்ளம் என்ற ஊஞ்சல்  அவள் உலவுகின்ற மேடை என் உள்ளம் என்ற ஊஞ்சல்  அவள் உலவுகின்ற மேடை என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவமென்ற ஓடை என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவமென்ற ஓடை அவள் கேட்டு வாங்கி போனாள்  அந்த கன்னி என்னவானாள் நான் காற்று வாங்க போனேன்  ஒரு கவிதை வாங்கி வந்தேன் நடை பழகும் போது தென்றல் விடை சொல்லிக்கொண்டு போகும் நடை பழகும் போது தென்றல் விடை சொல்லிக்கொண்டு போகும் அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளி கொண்டு போகும் அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளி கொண்டு போகும் அவள் கேட்டு வாங்கி போனாள்  அந்த கன்னி என்னவானாள் நல்ல நிலவு தூங்கு நேரம் அவள் நினைவு தூங்கவில்லை நல்ல நிலவு தூங்கு நேர...

ஒரு கோலக்கிளி சோடி (Oru kolakilli)

படம்: உழைப்பாளி உணர்வு: ஏக்கம் ஒரு கோலக்கிளி சோடி தன்ன தேடுது தேடுது மானே அது திக்கவிட்டு திசையவிட்டு நிக்குது நிக்குது முன்னே அது இப்ப வருமோ எப்ப வருமோ ஒரு கோலக்கிளி சோடி தன்ன தேடுது தேடுது மானே அது திக்கவிட்டு திசையவிட்டு நிக்குது நிக்குது முன்னே ஒரு சோலைகுயில் சோடி தன்ன தேடுது தேடுது மானே அது நெஞ்சுங்கேட்டு நெனபுங்கேட்டு நிக்குது நிக்குது முன்னே இப்ப வருமோ எப்ப வருமோ ஆசை பொறந்தா அப்ப வருமோ ஒரு கோலக்கிளி சோடி தன்ன தேடுது தேடுது மானே அது திக்கவிட்டு திசையவிட்டு நிக்குது நிக்குது முன்னே அது மாமரத்து கூட்டுக்குள்ளே அந்நாளிலே நல்ல சோடியுடன் பாட்டெடுத்த பொன் நாளிலே  ரெண்டும் ஊர சுத்தி தேர சுத்தி ஒன்ன போனது அது ஒன்னாருந்த காலம் இப்ப எங்கே போனது நாலு பக்கம் தேடித்தேடி நல்ல நெஞ்சு வாடுதடி கூவுகிற கூவலெல்லாம் என்ன வந்து தாக்குதடி இப்ப வருமோ எப்ப வருமோ ஒட்டி இருக்க ஒத்து வருமோ ஒரு கோலக்கிளி சோடி தன்ன தேடுது தேடுது மானே அது திக்கவிட்டு திசையவிட்டு நிக்குது நிக்குது முன்னே அடி மொய்யெழுத வச்ச கிளி போராடுது அத பொய்யெழுத வச்ச கிளி சீராடுது...

Newyork நகரம் (Newyork nagaram)

படம்: சில்லென்று ஒரு காதல் உணர்வு: ஏக்கம் ஆக்கம்: வாலி  Newyork நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் தரையில் நடந்தது நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே நானும் மெழுகுவர்த்தியும் தனிமை தனிமையோ தனிமை தனிமையோ  கொடுமை கொடுமையோ Newyork நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் தரையில் நடந்தது நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே நானும் மெழுகுவர்த்தியும் தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ பேச்செல்லாம் தாலாட்டு போல என்னை உறங்கவைக்க நீயில்லை தினமும் ஒரு முத்தம் தந்து காலை Coffee கொடுக்க நீயில்லை விழியில் விழும் தூசி தன்னை நாவால் எடுக்க நீயிங்குயில்லை மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீயிங்குயில்லை நான் இங்கே நீயுமங்கே இந்த தனிமையில் வருஷங்கள் நிமிஷமானதேனோ வானிங்கே நீலமங்கே இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ Newyork நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா எழுதியதும் எறும்பு மொய்க்க ...

ஏன் பெண்ணென்று (Yaen pennendru)

படம்: Love Today உணர்வு: ஏக்கம், வேதனை ஆக்கம்: வைரமுத்து ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் கண்ணில் விழுந்தாய் ஏன் ஒரு பாதி சிரித்தாய் என் உயிர் பூவை எரித்தாய் முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய் முறையா என்றேன் கண்கள் பறித்தாய் என் வலி தீர ஒரு வழியென்ன என் பனி பூவே மீண்டும் பார்த்தால் என்ன ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் கண்ணில் விழுந்தாய் நீ சூடும் ஒரு பூ தந்தால் என் ஆஸ்தியெல்லாம் கொடுப்பேன் உன் வாயால் என் பேர் சொன்னால் உன் காலடியில் கிடப்பேன் தூக்கத்தை தொலைத்தேனே துடிக்குது நெஞ்சம் தலை போன சேவல் போல் தவிக்குது அங்கம் இரண்டில் ஒன்று சொல்லிவிடு இல்லை நீயே கொள்ளியிடு ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் கண்ணில் விழுந்தாய் நோகாமல் பிறர் காணாமல் உந்தன் ஆடை நுனி தொடுவேன் என்ன ஆனாலும் உயிர் போனாலும் ஒரு தென்றல் என்றே வருவேன் நீ என்னை பார்த்தால் தான் துடிக்குது உள்ளம் நீ என்னை பிரிந்தாலோ உள்ளம் வெறும் பள்ளம் இமயம் கேட்கும் என் துடிப்பு ஏனோ உனக்குள் கதவடைப்பு ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் கண்ணில் விழுந்தாய் ஏன் ஒரு பாதி சிரி...

ஒரு மணி அடித்தால் (Oru mani adithaal)

படம்: காலமெல்லாம் காதல் வாழ்க உணர்வு: ஏக்கம் ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம் Telephone குயிலே வேண்டும் உன் தரிசனம் போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே பாடினால் அந்த பாடலின் ஸ்வரம் நீயடியோ தேடினால் விழி ஈரமாவதும் ஏனடியோ ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம் Telephone குயிலே வேண்டும் உன் தரிசனம் வாசம் மட்டும் வீசும் பூவே வண்ணம் கொஞ்சம் காட்டுவாயா தென்றல் போல என்றும் உன்னை தேடுகிறேன் நான் தேடுகிறேன் தேடி பார்த்து பார்த்து கண்கள் ரெண்டும் வேர்த்து வேர்த்து சிந்தும் விழி நீரில் நானே மூழ்குகிறேன் நான் மூழ்குகிறேன் வீசிடும் புயல் காற்றிலே நான் ஒற்றை சிறகானேன் காதலின் சுடும் தீயிலே நான் எரியும் விறகானேன் மேடை தோறும் பாடல் தந்த வான்மதியே ஜீவன் போகும் முன்பு வந்தால் நிம்மதியே போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம் Telephone குயிலே வேண்டும் உன் தரிசனம் உந்தன் முகம் பார்த்த பின்னே கண்ணிழந்து போவதென்றால் கண்ணிரண்டும் நான் இழப்பேன் இப்போ...

மாரிமழை பெய்யாதோ (marimazhai peiyatho)

படம்: உழவன் உணர்வு: ஏக்கம் கவள தண்ணி ஏறக்கு மச்சான் ஏரபூட்டி உழுது வச்சான் வித்த நல்ல எடுத்து வச்சான் விதைக்க நாளும் காத்திருந்தான் மாரிமழை பெய்யாதோ மக்கபஞ்சம் தீர மாரிமழை பெய்யாதோ மக்கபஞ்சம் தீர சாரமழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும்  வானம் கருக்கையிலே  குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும் சோல தான் இங்கில்லையே மாரிமழை பெய்யாதோ மக்கபஞ்சம் தீர சாரமழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற சட்டியில மாக்கரிசி சந்தியில கோலமிட்டு கோலம் அழியவர கோடை மழை பெய்யாதோ வானத்து ராசாவே மழைகிறங்கும் புண்ணியரே சன்னல் ஒழுகாதோ சார மழை பெய்யாதோ வடக்கே மழை பெய்ய வருங்கிழக்கே வெள்ளம் குளத்தாங்கரையில ஐயிர துள்ளும் கிழக்கே மழை பெய்ய கிணறெல்லாம் புது வெள்ளம் பச்ச வயக்காடு நெஞ்சகிள்ளும் நல்ல நெல்லு கதிரறுத்து புள்ள நெளிநெளியா கட்டு கட்டி அவ கட்டு கொண்டு போகயிலே நின்னு கண்ணடிப்பான் அத்தைமகன் உழவன் சிரிக்கணும் உலகம் ஜெயிக்கணும்  மின்னலிங்கு படபடக்க மாரிமழை பெய்யாதோ மக்கபஞ்சம் தீர சாரமழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மா...

இருமனம் கொண்ட (Irumanam Konda)

படம்:அவர்கள் உணர்வு: ஏக்கம் Junior Junior Junior Yes Boss இருமனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீயேன் மயங்குகிறாய் இருமனம் கொண்ட திருமண வாழ்வில்  இடையினில் நீயேன் மயங்குகிறாய் இளகிய பெண்மை இருவர் கை பொம்மை ஏன் இன்னும் நீயும் ஏங்குகிறாய் இளகிய பெண்மை இருவர் கை பொம்மை ஏன் இன்னும் நீயும் ஏங்குகிறாய் கரையினில் ஆடும் நாணலே (நாணல் ME ஹி ஹி ஹி) கரையினில் ஆடும் நாணலே நீ நதியிடம் சொந்தம் தேடுகிறாய் சிற்பம் ஒன்று சிரிக்க கண்டு Rubber பொம்மை ஏக்கம் கொண்டு காதல் கீதல் செய்யக்கூடாதோ சின்னப்பையன் வயசோ கொஞ்சம் பொம்மைக்கென்ன மனசா பஞ்சம் ஒட்டிப்பார்த்தால் ஒன்றாய் சேராதோ Junior Junior Junior இருமனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீயேன் மயங்குகிறாய் கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா Is it அபூர்வ ராகம்? கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா வயலுக்கு தேவை மேகம் என்பாய் அவளது தேவை அறிவாயோ வயலுக்கு தேவை மேகம் என்பாய் அவளது தேவை அறிவாயோ பாட்டை கண்டு ராகம் போ...

சொல்லத்தான் நினைக்கிறேன் (Sollathaan ninaikkiraen)

படம்: சொல்லத்தான் நினைக்கிறேன் உணர்வு: ஏக்கம் சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆஹா சொல்லத்தான் நினைக்கிறேன் காற்றில் மிதக்கும் புகைபோலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே காற்றில் மிதக்கும் புகைபோலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே மணவீடு அவன் தனிவீடு அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ ஆஹா அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம் காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம் நீராட்ட நான் பாராட்ட அவள் வருவாளோ இல்லை மாட்டாளோ அவள் வருவாளே சுகம் தருவாளே ஆஹா சொல்லத்தான் நினைக்கிறேன் ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம் அவன் அனைப்பானோ என்னை நினைப்பானோ அவன் அணைப்பானே என்னை நினைப்பானே ஆஹா நேரில் நின்றாள் ஓவியமாய...

காதோடு தான் நான் பாடுவேன் (Kaathodu thaan naan paduvaen)

படம்: வெள்ளி விழா உணர்வு: தவிப்பு காதோடு தான் நான் பாடுவேன் மலரோடு தான் நான் பேசுவேன் விழியோடு தான் விளையாடுவேன் உன் மடி மீது தான் கண் மூடுவேன் காதோடு தான் நான் பாடுவேன் மலரோடு தான் நான் பேசுவேன் விழியோடு தான் விளையாடுவேன் உன் மடி மீது தான் கண் மூடுவேன் காதோடு தான் நான் பாடுவேன் வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளை தான் நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான் வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளை தான் நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான் உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா குலவிளக்காக நான் வாழ வழிகாட்டவா காதோடு தான் நான் பாடுவேன் மலரோடு தான் நான் பேசுவேன் விழியோடு தான் விளையாடுவேன் உன் மடி மீது தான் கண் மூடுவேன் காதோடு தான் நான் பாடுவேன் பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்...

கண்ணை கட்டி கொள்ளாதே (Kannai katti kollathae)

படம்: இருவர் உணர்வு: எழுச்சி, உற்சாகம் வி டு த லை வி டு த லை வி டு த லை வி டு த லை வி டு த லை வி டு த லை வி டு த லை வி டு த லை கண்ணை கட்டி கொள்ளாதே கண்டதையெல்லாம் நம்பாதே காக்கை குயிலாய் ஆகாதே தோழா தாடிகள் எல்லாம் தாகூரா மீசைகள் எல்லாம் பாரதியா வேஷத்தில் ஏமாறாதே தோழா நம் மடியினில் கணம் இல்லையே பயம் இல்லையே மனம் தனில் கறை இல்லையே குறை இல்லையே நினைத்தது முடியும் வரை ஹே ஹே ஹே ஹே ஹேய் கண்ணை கட்டி கொள்ளாதே கண்டதையெல்லாம் நம்பாதே காக்கை குயிலாய் ஆகாதே தோழா தாடிகள் எல்லாம் தாகூரா மீசைகள் எல்லாம் பாரதியா வேஷத்தில் ஏமாறாதே தோழா வி டு த லை விடுதலை  வி டு த லை விடுதலை வி டு த லை விடுதலை  வி டு த லை விடுதலை தோழா தோழா லாலாலலலாலா வி டு த லை விடுதலை  வி டு த லை விடுதலை வி டு த லை விடுதலை  வி டு த லை விடுதலை தோழா தோழா லாலாலாலாலாலா மக்கள் மக்கள் என் பக்கம் மாலை தென்றல் என் பக்கம் சிட்டு குருவிகள் என் பக்கம் செடிகள் கொடிகள் என் பக்கம் ஏழை தமிழர் என் பக்கம் என்றும் தாய்குலம் என் பக்கம் எட்டு திசையும் என் பக்...

இளைய நிலா பொழிகிறதே (Ilaya nila pozhigirathae)

படம்: பயணங்கள் முடிவதில்லை உணர்வு: வியப்பு இளைய நிலா பொழிகிறதே  இதயம் வரை நனைகிறதே உலாபோகும் மேகம் கனா காணுமே  விழா காணுமே வானமே இளைய நிலா பொழிகிறதே  இதயம் வரை நனைகிறதே உலாபோகும் மேகம் கனா காணுமே விழா காணுமே வானமே இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே வரும் வழியில் பனிமழையில் பருவ நிலா தினம் நனையும் முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும் வரும் வழியில் பனிமழையில் பருவ நிலா தினம் நனையும் முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும் வானவீதியில் மேக ஊர்வலம் காணும் போதிலே ஆறுதல் தரும் பருவமகள் விழிகளிலே கனவு வரும் இளைய நிலா பொழிகிறதே உலாபோகும் மேகம் கனா காணுமே விழா காணுமே வானமே இளைய நிலா பொழிகிறதே முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ நீலவானிலே வெள்ளி ஓடைகள் ஓடுகின்றதே என்ன ஜாடைகள் விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள் இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே உலாபோகும் மேகம் கனா ...

இருபூக்கள் கிளை மேலே (kaneerae kaneerae santhosha kaneerae)

படம்: உயிரே உணர்வு: ஏக்கம் இருபூக்கள் கிளை மேலே ஒரு புயலோ மலை மேலே உயிராடும் திகிலாலே என் வாழ்வின் ஓரம் வந்தாயே  செந்தேனே கண்ணீரே கண்ணீரே சந்தோஷ கண்ணீரே கண்ணீரே தேடித்தேடி தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே கண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே சந்தோஷ கண்ணீரே உன் பார்வை பொய் தானா பெண்ணென்றால் திரை தானா பெண் நெஞ்சே சிறை தானா சரி தானா பெண் நெஞ்சில் மோகம் உண்டு அதில் பருவத்தாபம் உண்டு பேராசை தீயும் உண்டு ஏன் உன்னை ஒளித்தாய் இன்று புதிர் போட்ட பெண்ணே நில் நில் பதில் தோன்ற வில்லை சொல் சொல் கல்லொன்று தடை செய்த போதும் புல்லொன்று புது வேர்கள் போடும் நம் காதல் அது போல மீறும் கல்லொன்று தடை செய்த போதும் புல்லொன்று புது வேர்கள் போடும் நம் காதல் அது போல மீறும் கண்ணில் கண்ணில் கண்ணீர் இன்ப தேடித்தேடி தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே  பேசாய் பெண்ணே கண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே சந்தோஷ கண்ணீரே பால் நதியே நீ எங்கே வரும் வழியில் மறைந்தாயோ ...

உதட்டுக்கும் கன்னத்துக்கும் (uthattukum kannathukkum)

படம்: பெண்ணின் மனதை தொட்டு உணர்வு: வியப்பு ஆக்கம்: வாலி A rose is a rose is a rose rose A rose is a rose is a rose rose உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு கொஞ்சம் வெட்கபடு வந்துவிடும் அந்த சிவப்பு உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு கொஞ்சம் வெட்கபடு வந்துவிடும் அந்த சிவப்பு உன்கூந்தல் எழில் மாளிகை என் ரோஜா குடியேறுமா பூவுக்கே பூவைப்பதால் என்னோடு பரிகாசமா A rose is a rose is a rose rose நிலா தவமிருந்து முகமானதோ விண்மீன் விரகம் கொண்டு விழியானதோ ( யயயயாய) மழை மேகமெல்லாம் குழலானதோ மின்னல் இறங்கி வந்து இடையானதோ ( யயயயாய) மருதாணி இல்லாமலே உள்ளங்கை காட்டாத கோவை நிறம் உள்ளங்கை இதுவானால் உள்ளெங்கும் எல்லாமே அல்வா நிறம் உன்னை படைக்க தொடங்கும் போதே பிரம்மன் காய்ச்சல் ஆகி இருப்பான் உன்னை படைத்து முடித்த பின்னே அவன் மூர்ச்சையாகி இருப்பான் உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு கொஞ்சம் வெட்கபடு வந்துவிடும் அந்த சிவப்பு A rose is a rose is a rose rose A rose is a rose is a rose rose உந்தன் நாசி தொட்ட காற்றை கொடு...

ஒரு தெய்வம் தந்த பூவே (Oru deivam thantha poove)

படம்: கன்னத்தில் முத்தமிட்டால் உணர்வு: தாய்மை ஆக்கம்: வைரமுத்து நெஞ்சில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் நெஞ்சில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே வானம் முடியும் இடம் நீ தானே காற்றை போல நீ வந்தாயே சுவாசமாக நீ நின்றாயே மார்பில் ஊரும் உயிரே ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே நெஞ்சில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் நெஞ்சில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் எனது சொந்தம் நீ எனது பகையும் நீ காதல் மலரும் நீ கருவில் முள்ளும் நீ செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ பிறந்த உடலும் ந...

வா முனிம்மா வா முனிம்மா (Vaa munimma vaa)

படம்: இந்து உணர்வு: உற்சாகம் கொத்தமல்லி வாசம் கொத்து கொத்தா வீசும் அப்படி தான் மாமா அத்த மவ நேசம் வெண்ணெயில மாமா நெய் வாசம் என் திண்ணையில மாமா உன் வாசம் கொத்தமல்லி வாசம் கொத்து கொத்தா வீசும் அப்படி தான் மாமா அத்த மவ நேசம் வெண்ணெயில மாமா நெய் வாசம் என் திண்ணையில மாமா உன் வாசம் ஹேய் வா முனிம்மா  வா முனிம்மா  வா முனிம்மா வா ஹேய் வா முனிம்மா வா முனிம்மா  வா முனிம்மா வா அடி நீயும் நானும் ஜோடி  சும்மா beech பக்கம் வாடி அடி நீயும் நானும் ஜோடி சும்மா beech பக்கம் வாடி வா முனிம்மா வா முனிம்மா  வா வா முனிம்மா வா முனிம்மா  வா அதோ வர்றா பொண்ணு நம்ம ஆயா கடை பன்னு அதோ வர்றா பொண்ணு நம்ம ஆயா கடை பன்னு இளிச்சிடாத நின்னு அவ கட்டிடுவா tinனு தண்ணி கொண்ட செம்புல  தள்ளி நிக்கும் பொம்பள கோபம் வந்தா வம்புல  நான் அடிச்சிடுவேன் கொம்புல வா முனிம்மா வா முனிம்மா வா ஓஹோ  வா முனிம்மா வா முனிம்மா   வா ஒன்னும் ஒன்னும் ரெண்டு  நான் கிணத்துகடவு நண்டு ஒன்னும் ஒன்னும் ரெண்டு  நான் கிணத்துகடவு நண்டு நீயும் நானும் Friendஉ...