Posts

Showing posts from April, 2013

வண்டியில மாமன் பொண்ணு (Vandiyila maaman ponnu)

படம்: செல்லக்கண்ணு உணர்வு: உற்சாகம் மேகந்திரளுது மேற்ககருக்குது மின்னலடிக்குது பாருங்கடி ஏரி தவளைக மேளமடிக்குது இப்ப மழை வரப்போகுதடி பூவா பூவா வானம் பொழியணும் பூமி செழிக்கனும் பாருங்கடி புஞ்சையும் நஞ்சையும் பொண்ணு விளையணும் ஏழைங்க வாழனும் வாழ்த்துங்கடி தந்தன... வண்டியில மாமன் பொண்ணு ஓட்டுறவன் செல்லகண்ணு எங்க வீட்டு ராணி வர்றா எல்லாம் வந்து பாத்துக்குங்க பொட்டி வண்டி கட்டிக்கிட்டு பொண்ணு மேல ஒட்டிக்கிட்டு ராணிக்கு ஏத்த ராசா எங்க மாமேன் வர்றார் பாத்துக்குங்க கட்டிக்கபோற பொண்ணு ஒட்டிக்கிட்டா தப்பில்ல செல்லக்கண்ணு தப்புன்னு யாரு சொன்னா கன்னந்தொட்டு தாளத்த போடு நல்லா அட அப்படி போட்டுக்க ஆசைய பாத்துக்க டோய் வண்டியில மாமன் பொண்ணு ஓட்டுறவன் செல்லகண்ணு எங்க வீட்டு ராணி வர்றா எல்லாம் வந்து பாத்துக்குங்க பட்டணத்தில் படிச்ச பொண்ணு பாடங்கள முடிச்ச கண்ணு காதலென்னும் பாடம் ஒன்னு கத்துத்தாடி பக்கத்தில் நின்னு காதல் என்றும் படிப்பதில்ல கற்று தந்து தெரிவதில்ல வண்டு வந்து தேன உன்ன வாத்தியாரு தேவையில்ல மின்னல்லுக்கென்ன சேல அத விசிறி போடு கீழ மாமனின் சொத்துக...

நான் ஏரிக்கரை மேலிருந்து (Naan yaerikkara)

படம்: சின்னதாயி உணர்வு: ஏக்கம் நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல மணி ஏழு எட்டு ஆனபின்பும் ஊரடங்கி போனபின்னும் சோறு தண்ணி வேணுமுன்னு தோனல என் தெம்மாங்கு பாட்டக்கேட்டு தென்க்காத்து ஓடி வந்து தூதாகபோக வேணும் அக்கரையில நான் உண்டான ஆசைகள உள்ளார பூட்டி வச்சு ஒத்தேல வாடுறேனே இக்கரையிலே நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பாத்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன்காணல அட சாயங்காலம் ஆனா பின்பும் சந்த மூடி போன பின்னும் வீடு போயி சேந்திடத்தான் தோனல நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பாத்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன்காணல அட சாயங்காலம் ஆனா பின்பும் சந்த மூடி போன பின்னும் வீடு போயி சேந்திடத்தான் தோனல என் தெம்மாங்கு பாட்டக்கேட்டு தென்க்காத்து ஓடி வந்து தூதாகபோக வேணும் அக்கரையில நான் உண்டான ஆசைகள உள்ளார பூட்டி வச்சு திண்டாடி நிக்குறனே இக்கரையிலே நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல மணி ஏழு எட்டு ஆனபின்பும் ஊரடங்கி போனபின்னும் சோறு தண்ணி வேணும...

மன்றம் வந்த தென்றலுக்கு (Mandram vantha thendralukku)

படம்: மௌன ராகம் உணர்வு: வேதனை, தவிப்பு ஆக்கம்: வாலி மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்டநிலவோ கண்ணே என் கண்ணே பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல் மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே மேடையை போலே வாழ்க்கையென்ன நாடகம் ஆனதும் விலகிச்செல்ல ஓடையை போலே உறவுமல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல என்னோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும்  என்னோடு நீ வந்தால் என்ன வா மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்டநிலவோ கண்ணே என் கண்ணே பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல் மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவும் வாழ்வதென்ன நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன சொந்தங்களே இல்லாமல் பந்தபாசம் கொள்ளாமல் பூவே உன் வாழ்க்கை தான் என்ன சொல் மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே ...

தென்றல் என்னை முத்தமிட்டது (Thendral ennai muthamitathu)

படம்: ஒரு ஓடை நதியாகிறது தென்றல் என்னை முத்தமிட்டது தென்றல் என்னை முத்தமிட்டது இதழில் இனிக்க இதயம் கொதிக்க எல்லோரும் பார்க்க தென்றல் என்னை முத்தமிட்டது இதழில் இனிக்க இதயம் கொதிக்க எல்லோரும் பார்க்க தென்றல் என்னை முத்தமிட்டது நீண்ட நாளாய் பூக்கள் சேர்த்தேன் உன்னை எண்ணி மாலை கோர்த்தேன் தூரம் நின்று நானும் பார்த்தேன் என்னை நானே காவல் காத்தேன் கனவில் ஏதோ கோலம் போட்டேன் ஆ..... கனவில் ஏதோ கோலம் போட்டேன் காதல் மேளம் நானும் கேட்டேன் தென்றல் என்னை முத்தமிட்டது இதழில் இனிக்க இதயம் கொதிக்க எல்லோரும் பார்க்க தென்றல் என்னை முத்தமிட்டது காமன் தோட்டம் பூத்த நேரம் நாணம் வந்து வேலி போடும் ஊடல் என்னை தீண்டச்சொல்லும் வேலி உன்னை மேயச்சொல்லும்  காத்துக்கிடந்த சோலையோரம் ஆ..... காத்துக்கிடந்த சோலையோரம் கங்கை வந்து பாயும் நேரம் தென்றல் என்னை முத்தமிட்டது இதழில் இனிக்க இதயம் கொதிக்க எல்லோரும் பார்க்க தென்றல் என்னை தென்றல் என்னை தென்றல் என்னை முத்தமிட்டது

காக்கை சிறகினிலே நந்தலாலா (Kakkai siraginilae nandalala)

படம்: ஏழாவது மனிதன் உணர்வு: வியப்பு ஆக்கம்: மகாகவி பாரதியார் காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோனுதையே நந்தலாலா காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோனுதையே நந்தலாலா பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சைநிறம் தோன்றுதையே நந்தலாலா பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சைநிறம் தோன்றுதையே நந்தலாலா கேட்க்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா நின்றன் கீதமிசைக்குதடா நந்தலாலா காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோனுதையே நந்தலாலா தீக்குள் விரலை வைத்தாய் நந்தலாலா நின்னை தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா நந்தலாலா நந்தலாலா

Look at my face in the mirror

படம்: பத்ரி உணர்வு: தன்னம்பிக்கை ஆக்கம்: ரமண கோகுலா Look at my face in the mirror And I wonder what I see I'm just a traveling soldier And I'll be all I can be But right now I just wanna be free I wanna be all I can be But right now I just wanna be free I wanna be all I can be Thou who say I'm a failure Do they know who I can be If you want to know who I am They just have to wait and see But right now I just wanna be free I wanna be all I can be Look at my face in the mirror And I wonder what I see I'm just a traveling soldier And I can be all I can be But right now I just wanna be free I wanna be all I can be But right now I just wanna be free I wanna be all I can be Hey hey I wanna be all I can be I'm just a traveling soldier And I'll be all I can be But right now I just wanna be free I wanna be all I can be But right now I just wanna be free I wanna be all I can be I'm just a traveling soldier And I'll...

யாரும் விளையாடும் தோட்டம் (Yarum vilayadum thottam lyrics)

படம்: நாடோடி தென்றல் (Nadodi Thendral) உணர்வு: உற்சாகம் ஆக்கம்: இளையராஜா இசை: இளையராஜா பாடியவர்கள்: சித்ரா, மனோ டௌ...டடன் டன் டடடட டௌ டௌ...டடன் டன் டடடட டௌ யாரும் விளையாடும் தோட்டம் தினம்தோறும் ஆட்டம் பாடம் போட்டாலும் பொறுத்து கொண்டு பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு ஆரோடும் ஊரா பாத்து டேரா போடு யாரும் விளையாடும் தோட்டம் தினம்தோறும் ஆட்டம் பாடம் போட்டாலும் பொறுத்து கொண்டு பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி கூடமும் மனிமாடமும் நல்ல வீடு உண்டு தேடவும் பள்ளு பாடவும் பள்ளிக்கூடமுண்டு பாசமும் நல்ல நேசமும் வந்து கூடும் இங்கு பூசலும் சிறு ஏசலும் தினம் தோறும் உண்டு அன்பில்லா ஊருக்குள்ள இன்பம் இல்ல வம்பில்லா வாழ்க்கை என்றால் துன்பம் இல்ல கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு ஆரோடும் ஊரா பாத்து டேரா போடு ஆத்தி இது வாத்து கூட்டம் ஆத்தி இது வாத்து கூட்டம் பாத்தா இவ ஆளு மட்டம் போட்டா ஒரு ஆட்டம் பாட்ட...

நூலுமில்லை வாலுமில்லை (Noolumillai vaalumillai)

படம்: இரயில் பயணங்களில் உணர்வு: வேதனை ஆக்கம்: டி. ராஜேந்தர் வசந்த ஊஞ்சலிலே அசைந்த பூங்கொடியே உதிர்ந்த மாயமென்ன உன் இதய சோகமென்ன உன் இதய சோகமென்ன நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா நாதியில்லை தேவியில்லை நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா நாதியில்லை தேவியில்லை நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா நினைவு வெள்ளம் பெருகி வர நெருப்பெனவே சுடுகிறது படுக்கை விரித்து போட்டேன் அதில் முள்ளாய் அவளின் நினைவு பாழும் உலகை வெறுத்தேன் அதில் ஏனோ இன்னும் உயிரு படுக்கை விரித்து போட்டேன் அதில் முள்ளாய் அவளின் நினைவு பாழும் உலகை வெறுத்தேன் அதில் ஏனோ இன்னும் உயிரு மண்ணுலகில் ஜென்மம் என என்னை ஏனோ இன்று விட்டு வைத்தாய் கண்ணிரண்டில் திராட்சை கொடி எண்ணம் வைத்து கண்ணீரை பிழிந்தெடுத்தாய் இறைவா... கண்ணீரை பிழிந்தெடுத்தாய் நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா நாதியில்லை தேவியில்லை நானும் வாழ்வை ரசிப்பேனா நானும் வாழ்வை ரசிப்பேனா நிழலுருவில் இணைந்திருக்க நிஜம்வடிவில் பிரிந்திருக்க  பூத...

நிலைமாறும் உலகில் (Nilaimaarum ulagil)

படம்: ஊமை விழிகள் உணர்வு: ஏக்கம், வேதனை நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு தினம்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு கனவான நிலையில் புது வாழ்வுக்கெங்கே நினைவு நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் பிறக்கின்ற போதே இறக்காத மனிதன் பிறக்கின்ற போதே இறக்காத மனிதன் வாழ்கின்ற சாபம் அது முன்னோர் செய்த பாவம் நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில் ...

தோல்வி நிலையென நினைத்தால் (Tholvi nilaiyena ninaithaal)

படம்: ஊமை விழிகள் உணர்வு: தன்னம்பிக்கை, வீரம் ஆக்கம்: ஆபாவாணன் தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம் உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம் உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா உ...

சக்கரை நிலவே பெண் நிலவே (Sakkarai nilavae pen nilavae)

படம்: யூத் (Youth) உணர்வு: ஏக்கம் ஆக்கம்: வைரமுத்து சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே மனம் பச்சைத்தண்ணி தான் பெண்ணே அதை பற்ற வைத்தது உன் கண்ணே என் வாழ்கை என்னும் காட்டை எரித்து குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே கவிதை பாடின கண்கள் காதல் பேசின கைகள் கடைசியில் எல்லாம் பொய்கள் என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே காதல் என்ற ஒன்று அது கடவுள் போல உணரத்தானே முடியும் அதன் உருவமில்லை காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தையில்லை அன்பே உன் புன்னகையை நான் அடி நெஞ்சில் சேமித்தேன் கண்ணே உன் புன்னகையில் நான் கண்ணீராய் உருகியதேன் வெள்ளை சிரிப்புகள் உன் தவறா  அதில் கொள்ளை போனது என் தவறா பிரிந்து சென்றது உன் தவறா நான் புரிந்து கொண்டது என் தவறா ஆன் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம் சதையல்ல கல்லின் சுவரா கவிதை பாடின கண்கள் காதல் பேச...

தென்பாண்டி தமிழே (Thenpaandi thamizhe)

படம்: பாசப்பறவைகள் உணர்வு: பாசம் ஆக்கம்: மு. கருணாநிதி தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம் பாசமென்னும் ஆலயம் உன்னை பாட வேண்டும் ஆயிரம் தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே வாழ்த்தி உன்னை பாடவே வார்த்தை தோன்றவில்லையே பார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையே அன்பு என்னும் கூண்டிலே ஆடிப்பாடும் பூங்குயில் ஆசை தீபம் ஏற்றுதே அண்ணன் உன்னை போற்றுதே தாவி வந்த பிள்ளையே தாயை பார்த்ததில்லையே தாவி வந்த பிள்ளையே தாயை பார்த்ததில்லையே தாயை போல பார்கிறேன் வேறு பார்வை இல்லையே மஞ்சளோடு குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே நீ என்றும் வாழ வேண்டுமே  தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம் பாசமென்னும் ஆலயம் உன்னை பாட வேண்டும் ஆயிரம் தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்று தானம்மா அன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னை பாரம்மா கோவில் தேவையில்ல...

ஆகாசவாணி நீயே என் ராணி (Aagasa vaani neeyae en rani)

படம்: ப்ரியமுடன் உணர்வு: ஆறுதல் ஆக்கம்: வைரமுத்து இசை: தேவா ஆகாசவாணி நீயே என் ராணி सोजा सोजा தாய் போல நானே தாலாட்டுவேனே सोजा सोजा ஓ ப்ரியா உயிருக்கு அருகினில் இருப்பவன் நான் தானே ஓ பிரியா இதயத்தின் சிகரத்தில் இருப்பவள் நீ தானே கண்ணீர் ஏன் ஏன் என் உயிரே ஆகாசவாணி நீயே என் ராணி सोजा सोजा அதோ அதோ ஓர் பூங்குயில் இதோ இதோ உன் வார்த்தையில் அதோ அதோ ஓர் பொன்மயில் இதோ இதோ உன் ஜாடையில் யார் இந்த குயிலை அழ வைத்தது மலர்மீது தான சுமை வைப்பது பூக்கள் கூடி போட்டதிங்கு தீர்மானமே உந்தன் சிரிப்பை கேட்ட பின்பு அவை பூக்குமே ஆகாசவாணி நீயே என் ராணி सोजा सोजा நிலா நிலா என் கூடவா सलाम सलाम நான் போடவா சதா சதா உன் ஞாபகம் சுகம் சுகம் என் நெஞ்சிலே நிலவே நிலவே வெயில் கொண்டுவா மழையே மழையே குடை கொண்டுவா அன்னை தந்தையாக உன்னை காப்பேனம்மா அன்பு தந்து உன்னில் என்னை பார்ப்பேனம்மா ஆகாசவாணி நீயே என் ராணி सोजा सोजा தாய் போல நானே தாலாட்டுவேனே सोजा सोजा ஓ ப்ரியா உயிருக்கு அருகினில் இருப்பவன் நான் தானே ஓ பிரியா இதயத்தின் சிகரத்தில் இருப்பவள் ந...

Alps மலை காற்று வந்து (Alps malai kaatru vanthu)

படம்: தேடினேன் வந்தது உணர்வு: வியப்பு பாடியவர்கள்: ஹரிஹரன், பவதாரிணி Alps மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே BBC செய்தியெல்லாம் நம்மை பேசுதே Michael Angeloவின் சிற்பம் எதிரில் நடந்து வந்ததென்ன Babylonன் தொங்கும் தோட்டம் பணியில் நனைந்து நின்றதென்ன உலகில் அதிசயங்கள் ஏழு அதிலேன் உன்னை சேர்க்கவில்லை உன் இளமை துள்ளும் அழகை Shelley Bysshe பாடவில்லை Alps மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே BBC செய்தியெல்லாம் நம்மை பேசுதே கிமு கிபி எல்லாம் பழசானது நம் காதல் காலம் என்றும் புதுசானது அட்சரேகை தீர்தரேகை உன்கையில் பார்க்கிறேன் DTS Dolby system உன்பேச்சில் கேட்கிறேன் நீ வந்து kiss தந்தா நெஞ்சுக்குள் கிஷ்கிந்தா காதல் தேசம் எந்த பக்கம் சொல்லு காதலின் Atlas நீ தானே Alps மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே BBC செய்தியெல்லாம் நம்மை பேசுதே முத்தம் சேர்க்கும் Swiss Bankஉ உன் கன்னமா காதலின் Disneylandஉ உன் நெஞ்சமா Miami beachஉ அலைகள் மனசுக்குள் அடிக்குதா Playboy jokeஉ சொல்ல ஆசைகள் துடிக்குதா நெஞ்சம் தான் ரெண்டாச்சு நீ தானே quickfixஉ HMTஇன் watchஐ போல காதல் நெஞ்...

April Mayயிலே பசுமையே இல்லே (April mayilae pasumai)

படம்: இதயம் உணர்வு: ஏக்கம், உற்சாகம் பாடியவர்: இளையராஜா April Mayயிலே பசுமையே இல்லே போரு போருடா இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போருடா இது தேவையா அட போங்கையா June Julyஆ பட்டாம்பூச்சிகள் பறக்குது பறக்குது கண்ணாமூச்சிகள் நடக்குது நடக்குது பச்சை பசுமைகள் தெரியுது தெரியுது அழகு கிளிகள் நமது விழியில் வலம்வருதே April Mayயிலே பசுமையே இல்லே போரு போருடா இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போருடா Kurta Maxiயும் Salwar Kameezஉம் சுமந்த பெண்களே எங்கே என்றுதான் இங்கே இன்றுதான் வருந்தும் கண்களே வீட்டில் நிற்கிற காவல்காரரும் முறைச்சு பார்கிறார் சோலகொல்லையில் பொம்மை போலவே வெரச்சு போகிறார் Driving Hotelம் Santhome beachம் dullய் தோன்றுதே பாருங்கள் பன்னீர் பூக்களை பார்க்காதிங்கு கண்ணீர் வார்க்கிறோம் நாங்கள் நெஞ்சம் தாங்குமா கண்கள் தூங்குமா துன்பம் நீங்குமா April Mayயிலே பசுமையே இல்லே போரு போருடா இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போருடா College அழகியும் Convent குமரியும் theatre போகிறார் Taxi Driverம் பார்த்து பார்த்து தான் meter போடுவா...

சின்னசிறு வயதில் எனக்கோர் (Chinnachiru vaayathil)

Image
படம்: மீண்டும் கோகிலா பாடியவர்கள்: S.P. ஷைலஜா, K.J. யேசுதாஸ் சின்னசிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி செல்லம்மா பேசவும் தோணுதடி சின்னசிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி செல்லம்மா பேசவும் தோணுதடி மோகன புன்னகையில் ஓர்நாள் மூன்று தமிழ் படித்தேன் மோகன புன்னகையில் ஓர்நாள் மூன்று தமிழ் படித்தேன் சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லிவைத்தான் உள்ளத்தில் வைத்திருந்தும் நானோர் ஊமையை போலிருந்தேன் ஊமையை போலிருந்தேன் ம்ம்.... ஆ...ஆ... கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான் சின்னசிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி செல்லம்மா பேசவும் தோணுதடி வெள்ளி பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன் வெள்ளி பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன் பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன் காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன் மோதும் விரகத்திலே மோதும் விரகத்திலே செல்லம்மா ம்..ம்.. சின்ன...

கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே (Gova maambazhamae malgova maambazhamae)

படம்: மாமன் மகள் உணர்வு: உற்சாகம் பாடியவர்: சந்திரபாபு (Chandrababu), துரைராஜ் ஹே கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே மச்சி வீட்டில் காச்சிருக்கும் மல்கோவா மாம்பழமே பச்சக்கிளி கொத்தாத மல்கோவா மாம்பழமே கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே ஜில்லா எங்கும் குல்லா போடும் பலே கில்லாடி உன்னை தேடி வந்தேன் தில்லாலங்கடி சிங்கார lady சமத்து சிங்கார lady  பட்டு பட்டுன்னு வெட்டிக்கிட்டு எட்டி எட்டி என்ன பாத்துகிட்டு பட கண்ணாடிய தேச்சிக்கிட்டு சும்மா சிக்சிக் பம்சிக் பம்சிக் போட்டுக்கிட்டு குதிச்சி நீ வாடி வெளியே குதிச்சி நீ வாடி  கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே குதிச்சி நீ வாடி வெளியே குதிச்சி நீ வாடி  ஆ...ஆ...ஆ... மினுக்கு ஜடையும் குலுக்கு இடையும் சிலுக்கு உடையும் தளுக்கு நடையும் என்னை புடிச்சி மயக்கி புடிச்சி உன்ன நினைச்சி புடிச்சி புலம்புறேனே அப்போ புடிச்சி மானே தேனே கண்ணே பொன்னே வா ஹே கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே மச்சி வீட்டில் காச்சிருக்கும் மல்கோவா மாம்பழமே ...

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி கான்பதில்லை (Puthi ulla manithanellam)

படம்:  அன்னை உணர்வு: அனுபவம் ஆக்கம்: கண்ணதாசன் பாடியவர்: சந்திரபாபு (Chandrababu) புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி கான்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி கான்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம் பணம் இல்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம் புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி கான்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி கான்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை கனவு காணும் மனிதனுக்கு நினைபதெல்லாம் கனவு அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு அவன் கனவில் அவள் வருவாள் அவனை ப...

பச்சை மாமலை போல் மேனி (Pachai maamalai pol maeni)

படம்:  திருமால் பெருமை பச்சை மாமலை போல் மேனி பவழவாய் கமலா செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரா லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானேன் ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை பாரினின் பாத மூலம் பற்றினேன் பரமமூர்த்தி ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை பாரினின் பாத மூலம் பற்றினேன் பரமமூர்த்தி காரொளி வண்ணனே கண்ணனே கதுருகின்றேன் காரொளி வண்ணனே கண்ணனே கதுருகின்றேன் ஆருளர் களைகன் அம்மா அரங்கமா நகருளானேன்

காற்றினிலே வரும் கீதம் (Kaatrinilae varum geetham)

படம்:  மீரா காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் கண்கள் பனித்திட பொங்கும் கீதம் கல்லும் கனியும் கீதம் காற்றினிலே வரும் கீதம் பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம் பண்ணொளி பொங்கிடும் கீதம் காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுர மோகன கீதம் நெஞ்சினிலே நெஞ்சில் இன்ப கனலை எழுப்பி நினைவளிக்கும் கீதம் காற்றினிலே வரும் கீதம் துணை வண்டுடன் சோலைக்குயிலும் மனம் குளிர்ந்திடவும் வானவெளி தனில் தாராகணங்கள் தயங்கி நின்றிடவும் ஆயன் சொல்வேன் மாயப்பிள்ளை வெய்குழல் பொழில் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில் நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில் நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான் காலமெல்லாம் காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமோ என் உள்ளம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே

ஆஹா இன்ப நிலாவினிலே (Aaha inba nilavinilae)

படம்:  மாயா பஜார் உணர்வு: உற்சாகம் ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே ஆ...ஆ.. தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே தவழும் நிலவின அலைதனிலே சுவைதனிலே தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே தவழும் நிலவின அலைதனிலே தேன்மலர் மதுவை சிந்திடும் வேளை தென்றல் பாடுது தாலேலோ ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே ஆ...ஆ.. அலையின் ஆசை நினைவிலே நிலை மறந்தேங்கும் நேரத்திலே காலத்திலே அலையின் ஆசை நினைவிலே நிலை மறந்தேங்கும் நேரத்திலே கலை வான் மதிபோல் காதல் படகிலே காணும் இன்ப அனுராகத்திலே ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே ஆ...ஆ.. தாச கிரீடையில் இன்புற ஜகமே தன்னை மறந்திடும் நிலைதனிலே நிலவினிலே தாச கிரீடையில் இன்புற ஜகமே தன்னை மறந்திடும் நிலைதனிலே ஆசையினால் மனம் அமைதி காணுதே அன்பே ப்ரேமி பிரவாகத்திலே ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே ஆ...ஆ.. ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே ஆ...ஆ..

நான் வானவில்லையே பார்த்தேன் (Naan vaanavillaiyae paarthaen)

படம்:  மூவேந்தர் உணர்வு: வியப்பு ஓ... நான் வானவில்லையே பார்த்தேன் அதை காணவில்லையே வேர்த்தேன் நான் வானவில்லையே பார்த்தேன் அதை காணவில்லையே வேர்த்தேன் ஒரு கோடி மின்னலை பார்வை ஜன்னலாய் வீச சொல்லியா கேட்டேன் இனி நிலவை பார்க்கவே மாட்டேன் கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென மயிலும் நடனமிடுமோ பூவிலாடிவரும் வண்டு இமையில் விழ கண்களாகி விடுமோ தேடி தின்று விட ஆசை கிள்ளுதடி தேனில் செய்த இதழோ மூடிவைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ பகல் நேரம் நிலவை பார்த்தது நானடி கண்ணம்மா முந்தானை வாசம் வந்ததது ஆறுதல் சொல்லம்மா விழி கண்டவர் கொஞ்சிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா நான் வானவில்லையே பார்த்தேன் அதை காணவில்லையே வேர்த்தேன் ஒரு கோடி மின்னலை பார்வை ஜன்னலாய் வீச சொல்லியா கேட்டேன் இனி நிலவை பார்க்கவே மாட்டேன் சேலை சூடி ஒரு சோலை போன வழி பூக்கள் சிந்தி விழுமோ பாலையான மனம் ஈரமானதடி பார்வை தந்த வரமோ பாதம்பட்ட இடம் சூடு கண்டு உனை நானும் கண்டுவிடுவேன் காதலான மழை சாரல் தூவிவிட மார்பில் ஒதுங்கிவிடுவேன் பொய்மானை தேடி சென்றது ராமனின் கண்ணம்மா மெய்மானே தேடி சென்றது மாறனின் நெஞ...

தாஜ்மஹாலே நீ தாவித்தாவி (Tajmahalae nee thavithavi)

படம்:  பெரிய தம்பி உணர்வு: பாசம் தாஜ்மஹாலே நீ தாவித்தாவி எந்தன் வாசல் வந்தது என்ன தங்கனிலாவே நீ விண்ணை விட்டு என்னை காண வந்தது என்ன உயிர் தொட்ட உறவே ஆ.... நான் எந்தன் வாழ்வில் உன்னை தேடி அலைந்தது என்ன உன் பாதம் பட்ட உன் காற்று பட்ட என் சோலை இன்று பூத்ததென்ன தாஜ்மஹாலே நீ தாவித்தாவி எந்தன் வாசல் வந்தது என்ன உள்ளம் முழுக்க நேசம் வைத்தால் குறை தெரியாது வெள்ளி நிலவை கண்கள் ரசித்தால் கரை தெரியாது உள்ளம் முழுக்க நேசம் வைத்தால் குறை தெரியாது வெள்ளி நிலவை கண்கள் ரசித்தால் கரை தெரியாது கண்ணே உன் முகம் கண்டதும் என் மனம் காதல் கொண்டது காதல் கொண்டது கண்ணே உன் மனம் கண்டதும் என் விழி ஏனோ கொண்டது கண்ணீர் கண்ணே உன் முகம் கண்டதும் என் மனம் காதல் கொண்டது காதல் கொண்டது கண்ணே உன் மனம் கண்டதும் என் விழி ஏனோ கொண்டது கண்ணீர் ஒரே மனம் ஒரே குணம் ஒரே நிலை இன்பம் தாஜ்மஹாலே நீ தாவித்தாவி எந்தன் வாசல் வந்தது என்ன எந்தன் பெயரை உந்தன் உயிரில் எழுதி வைப்பாயா இன்னும் சில நாள் சென்ற பிறகு மறந்து வைப்பாயா எந்தன் பெயரை உந்தன் உயிரில் எழுதி வைப்பாயா இன்னும் சில நாள் சென்ற பிறகு மறந்...

காதலின் தீபமொன்று (Kaathalin theebamondru)

படம்:  தம்பிக்கு எந்த ஊரு உணர்வு: அனுபவம் பாடியவர்: S.P. பாலசுப்ரமணியம் காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில் காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில் ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில் நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை அன்பிலே வாழும் நெஞ்சில் ஆ.... அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே ஒன்று தான் உள்ளம் என்றால் உறவு தான் ராகமே எண்ணம் யாவும் சொல்ல வா காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில் என்னை நான் தேடி தேடி உன்னிடம் கண்டு கொண்டேன் என்னை நான் தேடி தேடி உன்னிடம் கண்டு கொண்டேன் பொன்னிலே பூவை அள்ளும் ஆ... பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே கண்ணிலே காந்தம் வைத்த கவிதையை பாடுதே அன்பே இன்பம் சொல்ல வா காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில் ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்

மலை கோவில் வாசலில் (Malai kovil vaasalil)

படம்:  வீரா பாடியவர்கள்: மனோ, சுவர்ணலதா மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே முத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே வண்ண வண்ண கதிரே கதிரே கொடு ஆயிரம் சுகங்களையே முத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே வண்ண வண்ண கதிரே கதிரே கொடு ஆயிரம் சுகங்களையே மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே நாடகம் ஆடிய பாடகன் ஓ.. நீயின்று நான் தொடும் காதலன் ஓ.. நீ சொல்ல நான் மெல்ல மாறினேன் நன்றியை வாய்விட்டு கூறினேன் தேரழகன் சின்ன பேரழகன் உன்னை சேராதா உடன் வாராதா மானழகும் கெண்டை மீனழகும் கண்கள் காட்டாதா இசை கூட்டாதா பாலாடை இது மேலாடும் வண்ண மேலாடை இனி நீயாகும் மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே முத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே வண்ண வண்ண கதிரே கதிரே கொடு ஆயிரம் சுகங்களையே மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே நானொரு பூச்சரம் ஆகவோ ஓ... நீள்குழல் மீதினில் ஆடவோ ஓ... நான...

இளமை என்னும் பூங்காற்று (Illamai ennum poongaatru)

படம்:  பகலில் ஒரு இரவு உணர்வு: ஏக்கம் இளமை என்னும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் இளமை என்னும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் ஒரே வீணை ஒரே ராகம் தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது கண்ணை இழந்த வண்டு தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம் கங்கை நதிக்கு மண்ணில் அணையா இளமை என்னும் பூங்காற்று அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய் தோன்ற அள்ளி அணைக்க கைகள் கேட்க நினைத்தாள் மறந்தாள் கேள்வி எழும் முன் விழுந்தாள் எந்த உடலோ என்ன உறவோ இளமை என்னும் பூங்காற்று மங்கை இனமும் மன்னன் இனமும் குளம் குணமும் என்ன தேகம் துடித்தால் கண்ணேது கூந்தல் கலைந்த கனியே கொஞ்சி சுவைத்த கிளியே இந்த நிலை தான் என்ன விதியோ இளமை என்னும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் ஒரே வீணை ஒரே ராகம் ஒரே வீணை ஒரே ராகம்

senorita i love you my sweet heart

படம்:  ஜானி உணர்வு: உற்சாகம், ஏக்கம் senorita i love you my sweet heart you love me senorita i love you my sweet heart you love me அழகோ அழகு அதிலோர் உறவு அருகே இருந்து தவிக்கும் மனது senorita i love you my sweet heart you love me ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள் நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள் ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள் நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள் ஆனந்தம் ஒன்றல்ல ஆரம்பம் இன்றல்ல ஹே ஹே ஹேய் எங்கெங்கோ செல்லுதே என் நெஞ்சை கிள்ளுதே அங்கே அங்கங்கே வாவென்னும் அங்கங்கள் senorita i love you my sweet heart you love me அழகோ அழகு அதிலோர் உறவு அருகே இருந்து தவிக்கும் மனது பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள் பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள் பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள் பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள் தூவாதோ வாசங்கள் துள்ளாதோ உள்ளங்கள் ஹே ஹே வானெங்கும் ஊர்வலம் வாவெனும் உன் முகம் கண்டால் மயக்கம் கலந்தால் இனிக்கும் senorita i love you my sweet heart you love me அழகோ அழகு அதிலோர் உறவு அருகே இருந்து தவிக்கும் மனது senorita i love you m...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (Ninaipathellam nadanthu vittaal)

படம்: நெஞ்சில் ஒரு ஆலயம் உணர்வு: தவிப்பு ஆக்கம்: கண்ணதாசன் பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் ...

காலங்களில் அவள் வசந்தம் (Kaalangalil aval vasantham)

படம்: பாவ மன்னிப்பு உணர்வு: வியப்பு பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ் காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள் வசந்தம் பறவைகளில் அவள் மணிபுறா பாடல்களில் அவள் தாலாட்டு ஓ.... பறவைகளில் அவள் மணிபுறா பாடல்களில் அவள் தாலாட்டு கனிகளிலே அவள் மாங்கனி கனிகளிலே அவள் மாங்கனி காற்றினிலே அவள் தென்றல் காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள் வசந்தம் பால் போல் சிரிப்பது பிள்ளை அவள் பனி போல் அணைப்பதில் கன்னி பால் போல் சிரிப்பது பிள்ளை அவள் பனி போல் அணைப்பதில் கன்னி கண் போல் வளர்ப்பதில் அன்னை கண் போல் வளர்ப்பதில் அன்னை அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள் வசந்தம்

யாரை கேட்டு எந்தன் நெஞ்சில் (yaarai kaettu enthan nenjil DATING)

படம்: Boys யாரை கேட்டு எந்தன் நெஞ்சில் இடப்பக்கம் நீ தான் நுழைந்தாயோ உந்தன் உயிரில் உந்தன் பெயரில் வலப்பக்கம் என் பெயர் சேர்ப்பாயோ D A T I N G you with me were meant to be yey i can clearly see dating is a fantasy Boysஅ ஏங்க வைக்காதே Heartல் helmet மாட்டாதே Freindனு fullstop வைக்காதே காதலிச்சா கற்பும் போகாதே Girlsஅ chewing gum ஆக்காதே Heartஉல குடிசை போடாதே காதலொரு தொல்பொருள் தோண்டாதே நட்புல red rose நீட்டாதே Do that thing you like to do Do it let me win your heart Let me never stop and let me start all i wanna do is win your heart ஐயோ love is full of pain போடா love is just a strain ஐயோ love is full of pain போடா love is just a strain I don't wanna love I don't wanna love Love is not a game love is not a game Friendship என்பது RAC love confirm பண்ண நீ யோசி Friendship என்பது full safety loveல் ஏது guarantee yey i can clearly see dating is a fantasy ஐயோ love is full of pain போடா love is just a strain Boysஅ ஏங்க வைக்காதே Heartல் helmet மாட்டாதே F...

எகிறி குதித்தேன் வானம் இடித்தது (Egiri kuthithaen vaanam)

படம்: Boys உணர்வு: உற்சாகம் ஆக்கம்: கபிலன் எகிறி குதித்தேன் வானம் இடித்தது பாதங்கள் இரண்டும் பறவையானது விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது புருவங்கள் இறங்கி மீசையானது ஹலே ஹலே ஹலே ஹலே.... ஹே ஆனந்த கண்ணீர் மொண்டு குளித்தேன் ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன் கற்கண்டை தூக்கிக்கொண்டு நடந்தேன் ஒரு எறும்பாய் நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய் ஹலே ஹலே ஹலே ஹலே.... காதல் சொன்ன கணமே அது கடவுளை கண்ட கணமே காற்றாய் பறக்குது  மனமே ஒ.. காதல் சொன்ன கணமே அது கடவுளை கண்ட கணமே காற்றாய் பறக்குது  மனமே ஒ.. நரம்புகளில் மின்னல் நுழைகிறதே உடல் முழுதும் நிலா உதிக்கிறதே வெண்ணிலவை இவன் வருடியதும் விண்மீனாய் நான் சிதறிவிட்டேன் ஒரு விதை இதயத்தில் விழுந்தது அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே ஹலே ஹலே ஹலே ஹலே.... கலங்காத குளமென இருந்தவள் ஒரு தவளை தான் குதித்ததும் வற்றிவிட்டேன்  காதல் சொன்ன கணமே அது கடவுளை கண்ட கணமே காற்றாய் பறக்குது  மனமே ஒ.. காதல் சொன்ன கணமே அது கடவுளை கண்ட கணமே காற்றாய் பறக்குது  மனமே ஒ.. ...

காஞ்சி பட்டு சேல கட்டி (Kaanchi pattu sela katti)

படம்: ரெட்டை ஜடை வயசு உணர்வு: ஏக்கம் காஞ்சி பட்டு சேல கட்டி கால் கொலுசில் தாளம் தட்டும் கன்னி பொன்னே நின்னு கேளம்மா என் மனைவி வந்த பின்னால் என்னவெல்லாம் செய்வேனென்று சேர்த்து வைத்த ஆசை சொல்லவா சேலை தான் Old ஆச்சு சுடிதாரும் போயாச்சு நித்தம் ஒரு Jeans போட்டு முட்டி தொடும் midiஉம் போட்டு கொஞ்சம் கொஞ்சம் lipstick போட்டு அவளை நான் ரசிப்பேன் மாசத்துக்கு ரெண்டு தரம் beauty parlour கூட்டி போவேன் ராத்திரியில் nightieஐ போல் நானே தானிருப்பேன் காஞ்சி பட்டு சேல கட்டி கால் கொலுசில் தாளம் தட்டும் கன்னி பொன்னே நின்னு கேளம்மா Scooter ஓட்ட சொல்லுவேன் இடுப்பில் கையை போடுவேன் முன்னால் பார்த்து ஓட்டுன்னு பின்னால் மெல்ல கிள்ளுவேன் தூங்கி போனால் சம்மதம் தோசை நானே ஊத்துவேன் ஊருக்கேதும் போயிட்டா உள்ளுக்குள்ளே ஏங்குவேன் அவள் முகம் என் மகனுக்குமே வரும்படி ஒரு வரம் கேட்பேன் அவள் பெயர் தனை initial ஆய் இடும்படி நான் செய்திடுவேன் அவள் தாவணி பருவத்தின் Love Letter அனைத்தையும் இருவரும் படித்திடுவோம் எங்கள் முதுமை பருவத்து முத்தங்கள் கூட இனிப்பென ருசித்திடுவ...

Colorful நிலவு digital கனவு (Colorful nilavu digital kanavu)

Image
படம்: Doubles ஆக்கம்: வைரமுத்து பாடியவர்கள்: சுந்தரா தாஸ். டிம்மி Colorful நிலவு digital கனவு உனக்கு தெரிகிறதோ உள்ளொன்று இருக்க இன்னொன்றை தேடி உள்ளங்கை அறிகின்றதோ என்னோடு நீ கண் வீசினால் உன்னோடு நான் கல் வீசுவேன் நாம் நோக்கும் figure நோக்காக்கால் நாம் நோக்கி என்ன பயன் நாம் நோக்கும் figure நோக்காக்கால் நாம் நோக்கி என்ன பயன் Gold கிண்ணம் போல நாயகி இருக்கையில் வேறு கிண்ணம் தேடி எதற்கு அலைகிறாய் ரெண்டு குதிரையில் பயணங்கள் சரி படும்மா சொல்லையா Gold கிண்ணம் model பூஜைக்கு உரியது Eversilver தானே வசதிக்கு வரும் போது ரெட்டை குதிரைகள் பூட்டிய தேரில்லையா இல்லையா ரெட்டை குதிரைகள் முட்டி கொண்டால் தேறும் சென்று ஊரும் சேருமா ஒ  Colorful நிலவு digital கனவு ஒ.... கல்யாணம் கொள்ளும் வரை காதலை காதலி கல்யாணம் கொண்ட பின்பு மனைவியை காதலி சாதிக்க பிறந்தவன் ஒருவனுக்கொருதியம்மா இல்லையா சாதிக்க பிறந்தவன் மனைவியும் மறைவதுண்டு சாதித்து முடித்த பின் துணைவியும் வைப்பதுண்டு மனைவிகள் சங்கம் வைத்து தசரதன் ஆளவில்லையா இல்லையா ராமர் போல அவன் வாழ்திருந்தான் ராமாயணம்...

ஏறாத மலைதனிலே (Yeraatha malaithanilae)

படம்: தூக்கு தூக்கி பாடியவர்: T.M. சௌந்தர்ராஜன் ஏறாத மலைதனிலே ஜோரான கவுதாரி ரெண்டு தாராளமா இங்கே வந்து ததிங்கின தோம் தாளம் போடுதையா ஏறாத மலைதனிலே ஜோரான கவுதாரி ரெண்டு ஏறாத மலைதனிலே ஜோரான கவுதாரி ரெண்டு தாராளமா இங்கே வந்து ததிங்கின தோம் தாளம் போடுதையா தாராளமா இங்கே வந்து ததிங்கின தோம் தாளம் போடுதையா ததிங்கின தோம் தாளம் போடுதையா கல்லான உங்கள் மனம் கலங்கி நின்று ஏங்கயிலே கண் கண்ட காளியம்மா கருணை செய்வதெக்காலம் போடு தாம் திமிதிமி தந்த கோனாரே தீம் திமிதிமி திந்த கோனாரே ஆனந்த கோனாரே அறிவு கெட்டு தான் போனாரே ஆனந்த கோனாரே அறிவு கெட்டு தான் போனாரே செக்க செவேறன செம்மறி ஆடுகள் சிங்காரமாக நடைநடந்து செக்க செவேறன செம்மறி ஆடுகள் சிங்காரமாக நடைநடந்து வக்கனையாகவே பேசிக்கொண்டு பலி வாங்கும் பூசாரியை நம்புதடா வக்கனையாகவே பேசிக்கொண்டு பலி வாங்கும் பூசாரியை நம்புதடா போடு தாம் திமிதிமி தந்த கோனாரே தீம் திமிதிமி திந்த கோனாரே ஆனந்த கோனாரே அறிவு கெட்டு தான் போனாரே சோலைவனங்கள் தழைத்திருக்க....... சோலைவனங்கள் தழைத்திருக்க அதை சொந்தமாய் தீண்டும் சுகமிருக்க சோலைவ...

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு (Punjai undu Nanjai undu)

படம்: உன்னால் முடியும் தம்பி உணர்வு: தன்னம்பிக்கை ஆக்கம்: கங்கை அமரன் புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல எங்க பாரதத்தில் சோத்து சண்ட தீரவில்ல வீதிக்கொரு கட்சி உண்டு சாதிகொரு சங்கமுண்டு நீதி சொல்ல மட்டுமிங்கு நாதியில்ல சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல இது நாடா இல்ல வெறும் காடா இத கேட்க யாருமில்ல தோழா இது நாடா இல்ல வெறும் காடா இத கேட்க யாருமில்ல தோழா புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல எங்க பாரதத்தில் சோத்து சண்ட தீரவில்ல வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை யாரிங்கு கட்டி வைத்து கொடுத்தது ஊருக்கு பாடுபட்டு இளைத்த கூட்டமோ வீடின்றி வாசலின்றி தவிக்குது எத்தனை காலம் இப்படி போகும் என்றொரு கேள்வி நாளை வரும் உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம் என்றிங்கு மாறும் வேளை வரும் ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும் நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு பஞ்...

இந்த சிரிப்பினை (Intha siripinai)

படம்: நாம் இருவர் நமக்கு இருவர் இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன் மின்னல் தெரித்தது அதில் பார்த்தேன் இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன் உன் நிறத்தில் மட்டும் தான் பார்த்தேன் இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன் மின்னல் தெரித்தது அதில் பார்த்தேன் இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன் உன் நிறத்தில் மட்டும் தான் பார்த்தேன் காலை மஞ்சள் வெயில் பார்த்தேன் பூவே உந்தன் நிறம் பார்த்தேன் பார்க்கும் உந்தன் விழி பார்த்தேன் காதல் என்ன நிறம் பார்த்தேன் பார்வைக்கு ஓர் பார்வை எதிர்ப்பர்க்கிறேன் வாராதோ தூக்கத்தை வழி பார்க்கிறேன் கசங்கிய தலையணை பார்த்தேன் இளமையின் பசியை பார்த்தேன் அணிகிற உடைகளும் என்றென்றும் சுவர்கள் ஆகுமோ ஹோய் நிலவே என்னை கொண்டாடு ஓ ஓஹோ இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன் மின்னல் தெரித்தது அதில் பார்த்தேன் இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன் அந்தியிலே கொஞ்சம் தான் பார்த்தேன் மழையில் வானவில்லை பார்த்தேன் உந்தன் வெட்கம் அதில் பார்த்தேன் சாரல் சிந்துவதை பார்த்தேன் உந்தன் முத்தம் அதில் பார்த்தேன் தேனூறும் பூ பார்த்து இதழ் பார்க்கிறேன் க...

காதல் வானிலே காதல் (Kaadhal vaanilae kaadhal)

படம்: ராசையா காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ பாடும் தேனிலா பாடும் தேனிலா ஓ ஓ தந்ததே தந்ததே சங்கீதம் வந்ததே வந்ததே சந்தோசம் சம் சம் சம் காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ பாடும் தேனிலா பாடும் தேனிலா ஓ ஓ ஆடியாம் ஒரு கோடியாம் மணி தீபங்கள் தீபங்கள் ஓ ஆடியும் துதி பாடியும் ஒளி ஏற்றுங்கள் ஏற்றுங்கள் ஓ  திங்கள் சூடிடும் தேவன் கோவிலில் எங்கள் பாடலை பாடுங்கள் என்றும் வாழ்ந்திடும் தென்றல் போலவே எங்கள் காதலை வாழ்த்துங்கள் நாள்தோறும் ஆனந்தம் தேரோடும் நம் வாழ்விலே காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ பாடும் தேனிலா பாடும் தேனிலா ஓ ஓ  தந்ததே தந்ததே சங்கீதம் வந்ததே வந்ததே சந்தோசம் சம் சம் சம் காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ பாடும் தேனிலா பாடும் தேனிலா ஓ ஓ  அன்னையாம் ஒரு தந்தையாம் அது காதல் தான் காதல் தான் காதலால் உயிர் காதலின் மணி பிள்ளை நாம் பிள்ளை நாம் ஓ  அப்பா சுந்தரர் அய்யன் காதலில் ஆண்டாள் கொண்டதும் காதல் தான் காதல் வேறல்ல தெய்வம் வேறல்ல எங்கள் தெய்வமும் காதல் தான் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் காதல் வானிலே காதல...

தங்கமகனின்று சிங்கநடை (Thanga maganindru singanadai)

படம்: பாட்ஷா தங்கமகனின்று சிங்கநடை போட்டு அருகில் அருகில் வந்தான் ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் தங்கமகனின்று சிங்கநடை போட்டு அருகில் அருகில் வந்தான் ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே வெட்க தாழ்பாள் அது வேந்தனை கண்டதும் விலகியதே ரத்த தாமரை முத்தம் கேட்குது வா என் வாழ்வே வா தங்கமகனின்று சிங்கநடை போட்டு அருகில் அருகில் வந்தான் ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் சின்ன கலைவாணி நீ வண்ண சிலைமேணி அது மஞ்சம் தனில் மாறன் தலை வைக்கும் இன்பத் தலகாணி  ஆசை தலைவன் நீ நான் அடிமை மகராணி மங்கை இவள் அங்கம் எங்கும் பூச நீதான் மருதாணி திறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும் தென்பாண்டி தென்றல் திறந்தாக வேண்டும் என்ன சம்மதமா இன்னும் தாமதமா தங்கமகனின்று சிங்கநடை போட்டு அருகில் அருகில் வந்தான் ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள் தூக்கம் வந்தாலே மனம் தலையணை தேடாது தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்க்காது மேகம் மழை தந்தாள் துளி மேலே ப...

கண்முன்னே எத்தனை நிலவு (Kanmunnae eththanai nilavu)

படம்: துள்ளுவதோ இளமை உணர்வு: உற்சாகம், ஏக்கம் ஆக்கம்: செல்வராகவன் கண்முன்னே எத்தனை நிலவு காலையிலே color color ஆய் எத்தனை பூக்கள் சாலையிலே ஹேய் உடம்பினில் உடம்பினில் மாற்றம் என் தலை முதல் கால் வரை ஏக்கம் பருவம் என்றால் எரிய வேண்டும் காதலிலே வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே இலவசமாய் தருவேன் எந்தன் இதயம் தானே வலி என்பது இனிதானே அது கூட சுகம் தானே ஒருமுறை தான் உரசிப்போடி பார்வையிலே அடி 15 போனது 16 வந்தது தாவணி பார்த்தேன் மீசை வந்தது தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே இரக்கம் இல்லை உன் இதழ் தந்தால் என் இதழினில் சிறை பிடிப்பேன் உன் கரம் தந்தால் என் கரம் கொண்டு காலம் பிடித்திருப்பேன் அடி 15 போனது 16 வந்தது தாவணி பார்த்தேன் மீசை வந்தது தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே ராத்திரியில் கனவுக்கு காரணம் பெண் தான் ரகசியமாய் பார்க்க தோன்றும் அவள் முகம் தானே வேளைக்கொரு பெண் தான் பிறக்க வேண்டும் வேண்டிய வயதில் அவள் இருந்திட வேண்டும் அட ஒரு பெண் காதல் பழ பழசு இங்கு பல பெண் காதல் புது புதுசு தங்கம் கொஞ்சம் வேண்டாம் எனக்கு தங்க புதையல் வேண்டும் ...