எகிறி குதித்தேன் வானம் இடித்தது (Egiri kuthithaen vaanam)
படம்: Boys
உணர்வு: உற்சாகம்
ஆக்கம்: கபிலன்
எகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானது
ஹலே ஹலே ஹலே ஹலே....
ஹே ஆனந்த கண்ணீர் மொண்டு குளித்தேன்
ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
கற்கண்டை தூக்கிக்கொண்டு நடந்தேன் ஒரு எறும்பாய்
நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய்
ஹலே ஹலே ஹலே ஹலே....
காதல் சொன்ன கணமே
அது கடவுளை கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே ஒ..
காதல் சொன்ன கணமே
அது கடவுளை கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே ஒ..
காதல் சொன்ன கணமே
அது கடவுளை கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே ஒ..
காதல் சொன்ன கணமே
அது கடவுளை கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே ஒ..
எகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானது
ஹலே ஹலே ஹலே ஹலே....
காதல் சொன்ன கணமே
அது கடவுளை கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே ஒ..
காதல் சொன்ன கணமே
அது கடவுளை கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே ஒ..
உணர்வு: உற்சாகம்
ஆக்கம்: கபிலன்
எகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானது
ஹலே ஹலே ஹலே ஹலே....
ஹே ஆனந்த கண்ணீர் மொண்டு குளித்தேன்
ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
கற்கண்டை தூக்கிக்கொண்டு நடந்தேன் ஒரு எறும்பாய்
நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய்
ஹலே ஹலே ஹலே ஹலே....
காதல் சொன்ன கணமே
அது கடவுளை கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே ஒ..
காதல் சொன்ன கணமே
அது கடவுளை கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே ஒ..
நரம்புகளில் மின்னல் நுழைகிறதே
உடல் முழுதும் நிலா உதிக்கிறதே
வெண்ணிலவை இவன் வருடியதும்
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்
ஒரு விதை இதயத்தில் விழுந்தது
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே
ஹலே ஹலே ஹலே ஹலே....
கலங்காத குளமென இருந்தவள்
ஒரு தவளை தான் குதித்ததும் வற்றிவிட்டேன்
காதல் சொன்ன கணமே
அது கடவுளை கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே ஒ..
காதல் சொன்ன கணமே
அது கடவுளை கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே ஒ..
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானது
ஹலே ஹலே ஹலே ஹலே....
மணல் முழுதும் இன்று சர்க்கரையா
கடல் முழுதும் இன்று குடிநீரா
கரை முழுதும் உந்தன் சுவடுகளா
அலை முழுதும் உந்தன் புன்னகையா
காகிகதம் என் மேல் பறந்ததும்
அது கவிதை நூலென மாறியதே
ஹலே ஹலே ஹலே ஹலே....
வானவில் உரசியே பறந்ததும்
இந்த காக்கையும் குயிலென மாறியதே
காதல் சொன்ன கணமே
அது கடவுளை கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே ஒ..
காதல் சொன்ன கணமே
அது கடவுளை கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே ஒ..
Comments
Post a Comment